குழந்தையைக் கொன்று தாயொருவரும் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் காலி - படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது. படபொல பொலிஸாருக்குக் கிடைத்த…
நல்ல சிந்தனை ஆற்றல் திறன் உடைய மனப்பான்மையை வளர்த்துக் கொள்பவர்களாக எதிர்காலத்தில் மாணவர்களாகிய நீங்கள் உருவாக வேண்டும் அப்போதுதான் நீங்கள் எதிர்காலத்தில் சந்திக்கின்ற சவால்களை மனத்தைரியத்துடன் எ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கடற்பகுதியில் சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் உள…
மட்டக்களப்பில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் கைவிடப்பட்டிருந்த குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுகளை மீட்கும் நடவடிக்கை ந…
மட்டக்களப்பில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளாார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - ஏறாவூரை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கை…
வவுனியா - புளியங்குளம் வடக்கு ஏ9 வீதி புதூர் சந்தியில் தோட்ட காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை …
புதிய அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் விசேட செயல் திட்டம் மட்டக்களப்பில் இன்று முன்னெடுப்பு புதி…
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் …
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். வடமேல் மாகாண சபை கேட்போர்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்கை தமிழ் ஊடகம் மற்றும் மகாகவி மன்றம் இணைந்து நடத்திய “தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம்” கத்தாரில் தோஹாவில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைப்…
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 25 வருட அர்ப்பணிப்புமிக்க சேவையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதுடன் கல்வித்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக பேராசிரியர் செல்வரெத்தினம் குணபாலன்…
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெள்ளையர் பங்கேற்புடன் பிரதமகுரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
உலகப் போலியோ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு ரோட்டரி கழகம் உலகிலிருந்து போலியோ நோயை ஒழிக்க ரோட்டரி இன்டர்நேஷனலின் நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், பிரமாண்டமான விழிப்புணர்வு பேர…
குழந்தையைக் கொன்று தாயொருவரும் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு…
சமூக வலைத்தளங்களில்...