மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் 5 வ…
புதன்கிழமை (5) அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் மேற்கொண்டிருந்தனர். இதன் போது போயா தின…
மட்டக்களப்பு மாநகரத்தை "மணல் இல்லா மாநகரம்" ஆக்குவோம் எனும் தொனிப்பொருளில் 11 ஆம் வட்டார மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினை மற்றும் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சத்திப்பு (04) சீலாமுனையில் …
மஹியங்கனை - சொரபோர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த கணவன் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை இடம…
செட்டிபாளையம் சிவன் ஆலயத்தின் கீழ் இயங்கும் செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை (05) மாலை 6.00 மணிக்கு பௌர்ணமி கலை விழா திருவருள் நுண்கலை மன்ற தலைவரும் ஆ…
ரிதிமாலியத்த - உராகொட்டுவ பகுதியில், அனுமதியின்றி புதையல் தோண்டிய 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நட…
தேசிய ரீதியில் இடம் பெற்ற சித்துவிலி சித்தம் ஓவியம், சுவர்ஒட்டி, கார்ட்டூன் போட்டியில் தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ர…
எதிர்காலத்தில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். கடந்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தல், குழந்தைகள் பள்ளி உபகரணங்கள் வ…
சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உ…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்…
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 65 வயதுடைய முதியவர் ஒருவ…
வெற்றிலை பாக்கு பயன்பாடு காரணமாகத் தினமும் 9 வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீடத்தின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த அமரசிங்க தெரிவி…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், கைபேசி பயன்படுத்துவதற்கு விரைவில் அரசாங்கம் தடை விதிக்க உள்ள நிலையில், இந்த செயற்பாட்டை தாம் வரவேற்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும…
சமூக வலைத்தளங்களில்...