ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (19.11.2025) மதியம் ஒரு மணிக்குக் கொழும்பில் (Colombo) ஜனாதிபத…
அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளிலும் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை…
கட்டுநாயக்கப் பகுதியில் நிலவிய குறைந்த பார்வைத் திறன் (Low Visibility) காரணமாக, மும்பை, ரியாத் மற்றும் சீனாவின் குவாங்சூவிலிருந்து வந்த மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று காலை மத்தள ராஜப…
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு அணைக்கட்டுப் பகுதிக்குள் இன்று அதிகாலையில் புகுந்த காட்டு யானை ஒன்று, வீடுகளுக்கும் பொது இடங்களுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல இலட்சம…
இலங்கையின் ஆசிரியர் சேவை யாப்புக்கு இணங்க, நீதிமன்ற நடவடிக்கைகளும் அதன் தொடர்பான இறுதித் தீர்ப்பும் நிறைவடைந்த பின்னரே எதிர்கால ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படும் என்று கல்வி, உயர் கல்வி மற்றும் …
மலைநாட்டு ரயில் மார்க்கத்தில் (Upcountry Railway Line) ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, கொழும்பில் இருந்து பதுளை நோக்கிய ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொடருந்து…
திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரை சம்பவம் காரணமாக பௌத்த மதத்துக்குப் பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் அந்த பி…
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து உளநல ஆலோசனை ஆசிரியர்களுக்கான மாணவர்களின் உடல்,உளநல பிரச்சினைகள், சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் டொக்டர் சதுர்மு…
திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில், பௌத்த மதகுருமார்களின் அதிகாரத்தை எவரும் சவால் செய்யக்கூடாது என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையான எச…
எழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை & இராணுவ ஆய்வாளர் ⟣━━━━━━━━━━━━━━━━━⟢ ➀ சுருக்க அறிக்கை (Executive Summary) 2025ஆ…
தொடர்ச்சியான கனமழையின் காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கான மண்சரிவு முன் எச்சரிக்கையை மீண்டும் புதுப்பித்துள்ளது. இந்த அபாய எச்சரிக்கை (நவம்பர் 18) மாலை 4:00 மணி …
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ச…
சமூக வலைத்தளங்களில்...