மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பல பகுதிகளில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையினால் வாகன சாரதிகளும் பாதசாரிகளும் பாடசாலை மாணவர்களும் பெண்களு…
மட்டக்களப்பில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தினரினால் வெளிநாடுகளில் உயர் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான Edu expo 2026 நிகழ்வானது இன்சிவ் குளோபல் (INSIV GLOBAL ) நிறுவனத்தின் பணிப்பாளர் சூரியமூர…
மட்டு - துஷாரா புனித ரமழான் மாதத்தையொட்டி திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ரமழான் நோன்பு கால உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது. தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்ற…
மட்டக்களப்பு - செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக 70,000 ரூபாய் தண்டப்பணம் ஏறாவூர் நீதிவான் நீதிமன்…
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், 2026 பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய 'ஒபரேஷன் எபிக் பியூரி' (Operation Ep…
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடித் துப்பாக்கிச் சமர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக வடக்கு இஸ்ரேல், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் அபா…
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம…
புதிய அலை கலை வட்டம் - மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வீரவனிதையர் விருது விழா சமூகத்தில் தடம் பதித்த சாதனைப் பெண்களை கௌரவிக்கும் உன்னத நிகழ்வானது மார்ச் 07, 2026 சனிக்கிழமை …
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்ம…
தலைநகரை தளமாக கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று (7) சனிக்கிழமை வீர வனிதையர் விருது…
(வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச கடற் பரப்பில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் சம காலத்தில், அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச கடலில் இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் தரித்திருந்த பாரி…
மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பல பகுதிகளில் பிர…
சமூக வலைத்தளங்களில்...