பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்…
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ( 12 ) ஜேடியாக வீறுநடை போட்டு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகளின் சிசிரிவி காணெளி வெளியாகியுள்ளது. அண்மைக்காலங்களில் குடியிருப்புக்கள் வயல்வெ…
வட மேற்கு கொங்கோவின் ஈக்வேட்டர் மாகாணத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 86 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின்படி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என குறி…
ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ன் பாடசாலை கட்டாய வருகை தருதல் வசதி படுத்தல் குழுவின் ஏற்பாட்டில் தரம் 7 மாணவர்களில் வரவு குறைவான மற்றும் கற்றல் இடர்பாடுகளை எதிர் நோக்கும் மாணவர்களுக்கான பெ…
எழுதியது ஈழத்து நிலவன் பிரிட்டன் ஒரு முறிவு நிலையில் உள்ளது. 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் — ஐந்து பேரில் ஒருவர் — இன்று வறுமையில் வாழ்கின்றனர். பணியில்லாத் திண்டாட்டம் அல்ல இந்த நெருக்கட…
சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார். சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தால…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ந…
‘சிறுவர்கள் நாங்கள், எங்களை சுதந்திரமாக செயற்பட உதவுங்கள், நாளைய தலைவர்களாக வரும் எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் நேற்று மாலை விழிப்புணர்வு பேரணியு…
உலக சுகாதார ஸ்தாபனமானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் ஒருவாரத்தினை தேர்ந்தெடுத்து விஷ ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவது வழமை. அந்த வகையில் இவ்வருடத்திற்கான கருப்பொருளாக அழகு சாதன பொருட்களாக …
தகவல் அறியும் உரிமையின் கீழ் உள்ளூராட்சி மன்ற பொறுப்புக்கள் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். எம். அஸ்மி தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் …
மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மற்றும் மாவட்டத்திற்கான சுற்றுலா தகவல் மையம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட …
மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி -…
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசே…
பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து ச…
சமூக வலைத்தளங்களில்...