மட்டக்களப்பு ரோட்டரி ஹெறிடேஜ் கழக தலைவர் பாமதீசன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இன்றைய தினம் (2025.06.30) மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 10-துவிச்…
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் தந்தையால் தனது மகனுக்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பெட்டியில், உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைத்துள்ளதாக வெளிநாட்ட…
வில்பத்து சிவில் பாதுகாப்புத் துறை முகாமில் பணியாற்றிய, டி.எம். அனுரகுமார திசாநாயக்க என்ற 47 வயதான, சிவில் பாதுகாப்பு கொன்ஸ்டபிள் காட்டு யானையால் தாக்குண்டு கொல்லப்பட்டுள்ளார். …
மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது. ஆரையம்பதி பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண், தனது 3 வயதுக் குழந…
குருணாகல் - மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொல…
வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர். அவர்கள் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது வலையி…
மட்டக்களப்பு - கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் கல்விகற்கும் 22 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர். சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையில் சோறுடன் கோழி இறைச…
கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை அடியார்களி…
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள நாணய…
இந்தியா - தெலுங்கானா பகுதியில் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்குண்டு 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் போது பணியில் இ…
மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து கதிர்காமத்தில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தானது வீதியை விட்டு விலகி வீதியின் அருகே நின்ற மரத்தில் மோதி கிராங்குளம் தபால் நிலையத்திற்…
2025 ஆகஸ்ட் 2 அன்று நடைபெற உள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கையின் பிரமாண்ட திறப்பு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின்றன. அதிகாரப்பூர்வ உறுதிப…
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித…
மட்டக்களப்பு ரோட்டரி ஹெறிடேஜ் கழக தலைவர் பாமதீசன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இ…
சமூக வலைத்தளங்களில்...