ஐரோப்பிய தரநிலைகளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்காவான பேர்ல் பே (Pearl Bay) ஆனது, குழு சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பெருநிறுவன குடும்ப உல்லாசப் பயணங்களில் நிலையான அதிக…
கட்சி எல்லைகளைத் தாண்டி இளம் தலைவர்களை ஒன்றிணைத்து, மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆட்சியை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட…
சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் நடத்தப்பட்ட 2025ம் ஆண்டுக்கான இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் குலசிங்கம் கிலசன் சித்தியடைந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியை பிறப்பி…
20 கிராம் மெதம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மாகாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இ…
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக அனுசரணையுடன் 22 ஆண்டுகளின் பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சினால் நடத்தப்படும் ‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப்போட்டி எதிர்வரும் டிசம்பர் 18, 19 மற்…
இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்ல…
தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடைய நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்ப…
இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகைய…
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக…
. கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா, சரமட விகாரைக்கு அருகில் நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடை ஒன்றின்…
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது மண்முனைப்பற்று பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் 11/11/2025 ம் திகதியன்று மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் த…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய தினம் (12.11.2025) பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவ…
ஐரோப்பிய தரநிலைகளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்காவான…
சமூக வலைத்தளங்களில்...