எரிபொருள் விலைகள் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ்களில் சுமார் 90 வீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பஸ் உரிமை…
உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்த…
எமது சமூகத்தின் ஒழுங்கமைப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று வீரமுனை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய வளாகத்தில் (22) (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம், அவுஸ்திரேலியாவில் வ…
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுட…
எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (22) நடைபெற்ற ஊ…
கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பிரமோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ சி. கி…
மட்டக்களப்பு கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்ர காளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்சடங்கு 2026.03.25 அன்று வெள்ளிக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாக இருக்கிறது. சடங்குகள் 07 நாட்கள…
எரிபொருள் விலைகள் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிக…
சமூக வலைத்தளங்களில்...