2025.10.15இன்றைய தினம் வாகரை பிரதேச செயலகபிரிவில் கேமாஸ் நிறுவனத்தினூடாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் திறப்பு விழா வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலனி தலைமில் நடைபெற்றது இந் நிகழ்வில…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவ…
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்…
யாழில் (Jaffna) பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் (14) பிறப்பித்துள்ளது. இதன…
கிளிநொச்சியில் (Kilinochchi) ஆலய பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி - உருத்திரபுர சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட…
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட…
இந்தியாவில் மலையக தமிழ் இளைஞன் ஒருவர் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா அழைப்பின் பேரில் அங்கு சென்று இவ்வாறு மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். 1…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐந்து பேரையும் நாட்டுக்கு அழைத…
தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன்) மானியங்களை வழங்குவதாக அந்நாட்டு ஊடகங்க…
மட்டக்களப்பு மாவடத்தில் இந்திய சமூத்திர சுனாமி பயிற்சி நிகழ்வுகள் மட்டு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச சுனாமி விழிப்புணர்வுத் தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 திக…
பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப்பிரிவும்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தின் உளவளத்துணைப்பிரிவும் இணைந்து உலக உளநலதினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வ…
சுகாதார மேம்படுத்தல், சுகாதார தகவல்மையம் தொடர்பான பயிற்சிப்பாசறை 14.10.2025 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் டாக்டர் சதுர்முகம் மண்டபத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் R.முரள…
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் விவசாயி மீது யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஈரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடை…
2025.10.15இன்றைய தினம் வாகரை பிரதேச செயலகபிரிவில் கேமாஸ் நிறுவனத்தினூடாக புதிதாக ந…
சமூக வலைத்தளங்களில்...