அநுராதபுரம் - விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மருமகள் காயமடைந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவவத்தில் 91 வயதுடைய விஹாரஹல…
நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேரம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. குறித்த போராட்டமானது வெள்ளிக்கிழமை(இன்று ) காலை 8 மணி முதல் ஆர…
மருத்துவர் போல வேடமணிந்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோத மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ஒருவரை வாழைச்சேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட…
தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானதொரு நிகழ்வு அல்லவென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் …
இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(4) (ஆ) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க 2025 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்ட…
கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அந்…
இராமகிருஷ்ண மிஷனின் விழிப்புலனற்றோருக்கான சேவையில் இந் நவீன இயந்திரம் புதிய மைல்கல் எனலாம். அந்தவகையில் தற்போது புதிதாக, Braille அச்சுடன் Tactile (தொடுதிறன் அடிப்படையிலான) அச்சையும் ஒருங்கிணைத…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டமானது மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை நாட்டுக்கான பிரத…
கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் பகுதி தலைவர் ஐ.எம். முஸம்மில் ஏற்பாட்டில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்…
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. கூடவே அதிக பனி ஏற்பட்டும் வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதி…
காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் "புதிய விழுகளின் புகுமுக விழா" இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா…
பிரதமரின் சுவிட்சர்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவை நேற்று (21) டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத…
அண்மையில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் நாட்டின் மத்திய மலைநாட்டிலுள்ள இயற்கை வனப்பகுதிகளில் 34 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்த…
அநுராதபுரம் - விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந…
சமூக வலைத்தளங்களில்...