எழுத்தாளர் திருமலை. இ. மதன் எழுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா 09.05.2026 சனிக்கிழமை மாலை 4.13 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சீ. மத…
ஈரானின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற அமெரிக்க போர்க்கப்பல்…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான முயற்சிகள் ஆரம்ப…
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகரசபை ஆகியவற்றுக்கான எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம், சாய்ந்தமருது மக்களின் மிக நீ…
மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன…
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்…
நாட்டில் நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று (07) ந…
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 74 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி…
மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார். வெலிசர மார்பக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர்…
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 56ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரம்மாண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது. &qu…
நாட்டில் தோல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகப்படியான சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக…
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை வழக்கில், குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இன்று புதன்கிழமை அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய…
மட்டக்களப்பு வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின் மீன்மதி செயற்திட்ட நீர…
எழுத்தாளர் திருமலை. இ. மதன் எழுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா 09.05.2…
சமூக வலைத்தளங்களில்...