பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுவர் உழைப்பைத் தடுக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முதன்மை நிறுவனமாகத் தொ…
கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டத்தை பொலிஸார் நேற்று (19) புதன்கிழமை முற்றுகையிட்டுள்ளனர். க…
இலங்கையில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 100,000 ரூபாவிற்கு மேல் லஞ்சம் கோருதல், ஏற்றுக்கொள்ளுதல் அல்லது வழங்குதல் போன்ற குற்றங…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். உண்டியல் (Undial) முறைமை மூலம் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்…
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டி பிரதான வீதியில் பயணித்த…
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 565 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங…
அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படலாம்! ( வி.ரி.சகாதேவராஜா) தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரேந்து பகுதிகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் கணிசமாகக் குறைவடைந்த…
( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகமும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையும் இணைந்து ஏற்பாடு தொலைதூரமும், அடிப்படை வசதிகள் குறைந்ததுமான தங்கவேலாயுதபுரம் விவசாயக் கிராம மக்களின் நலனை க…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன…
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்…
- செப்டெம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைன் மூலம் மாத்திரம் செலுத்த வசதி - ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மீளாய்வு கூட்டம் இலங்கை அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலு…
காயாங்கேணி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன மீன் விற்பனை நிலையம் (Fish Market) அமைக்கும் பணிகள், நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில்…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்…
சமூக வலைத்தளங்களில்...