பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை …
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான கடல் சீற்றம், பலத்த காற்று அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ஆழமான தாழமுக்கமாக மே…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று ( 09 ) தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கமைய வெட்டப்பட்…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் காரைதீவு கடற்கரையில் கடலரிப்பின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. இதன் காரணமாக மீனவர்களின் உடமைகள் சேதமடைந்துள்ளதுடன் தென்னை மரங்கள் பலவும் காவுகொள்ளப்பட்டுள்…
அம்பாறை - சாய்ந்தமருது காவல்துறை பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அறைக்குச் சென்ற பாடசாலை ம…
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரான் புலிபாய்ந்தகல் பிரதேசங்களை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேல் 4 அடி உயரத்துக்கு வெள்ளநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக புலிபாய்ந்தக…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதியும் பாதுகாப்பு …
இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனை…
டிட்வா சூறாவளியால், பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு திட்டத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு அநுராதப…
இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்த…
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 km தொலைவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளது. இது மேலும…
சமூக வலைத்தளங்களில்...