மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக …
இந்தியத் திரையிசையின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி (சிஸ்ட்லா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி), தனது 88-வது வயதில் இன்று கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். …
கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த எதிர்கால வளர்ச்சி சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் நோக்கில், ஆசிய நாடுகளின் தூதுவர்கள் வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பு மாநகர சபைக…
அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறி…
கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பகுதிக்கு தோணி மூலம் கசிப்பு கடத்த முயன்ற 60 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று (10) அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட புலனாய்வு பிரிவினருக்க…
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து…
இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் மருத்துவர்களின் ஆயுட்காலம் சாதாரண தொழில் வல்லுநர்களின் ஆயுட்காலத்தை விடக் குறைவாக உள்ளதாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையி…
கிழக்கு மாகாண கடினபந்து கிரிக்கெட் போட்டியில் Champion பட்டத்தை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ள மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை கிரிக்கெட் அணியினருக்கு எமது இதயம் கனிந்த…
ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேராதன…
சமூக ஊடகங்களில் பகிரப்படும் 'உடனடி' மற்றும் 'அவசர' கடன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர கால தயார்நிலை குழு (SLCERT) எச்சரித்துள்ளது. எ…
யுவதி ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் மட்டக்களப்பு - காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நகரசபை உறுப்பினரை இன்…
மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் துரித முயற்சியினால் அண்மையில் உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று மாலை முடிவடைந்த…
உகந்தமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்திலிருந்து நேற்று கதிர்காமத்திற்கு காட்டுப்பாதை ஊடாக சுமார் 10 ஆயிரம் அடி…
மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு…
சமூக வலைத்தளங்களில்...