சமீபத்திய இடுகைகள்

எல்லாம் காட்டு
அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று  (1) முதல் வழமைபோல் இயங்கும்.
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள்எதிர்வரும் எட்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 கிழக்கில் இருந்து சைக்கிள் மூலம் ஜனாதிபதியை சந்திக்க செல்கிறார்  சுல்பிகார்.
 இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் கொழும்பை வந்தடைந்துள்ளது.
வடக்கு, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும்-  வளிமண்டலவியல் திணைக்களம்
 இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு  மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது-  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க-
மாவிலாறு அணை  ஞாயிற்றுக்கிழமை  (30) உடைந்துள்ளது.
 இந்தியா தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் நட்சத்திர ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் பிரார்த்தனை செய்தி.
பிந்திய செய்தி -   அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது - பரீட்சைகள் திணைக்களம்
அனர்த்தத்தில் சிக்கிய வெளிநாட்டவர்களை  இந்திய  ஹெலிக்கொப்டர் பாதுகாப்பாக மீட்டெடுத்தது .
 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில்  103 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.