நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 92, சுப்பர் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. பெற்றோல் ஒக்டேன் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை. அந்த …
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னி…
மட்டக்களப்பு திரௌபதை அம்மன் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் புளியந்தீவு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு இந்து ம…
தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899…
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும் , மணிவிழா கொண்டாட்டமும் திருகோணமலையில் கடந்த இரு தினங்களாக (29&30) நடைபெற்றது. அணி உறுப்பினர்களான திருமத…
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய இலக்கிய விழ…
2026 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்ட நடவடிக்கை நிறைவேற்றுவதற்கு இன்று காலை 11 மணிக்கு நூரலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜா தலைமையில் நடைபெற்றது இந…
வாழைச்சேனை பொலெஸ் பிரிவுக்குட்பட்ட முறாவோடை பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு ஒருவரை கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண…
மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் உயிருடன் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாகவே …
நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 92, சுப்பர் டீசல் ஆகிய எரிபொர…
சமூக வலைத்தளங்களில்...