நாட்டில் உலர் வலயத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு சடுதியாக குறைவடைந்துள்ளது. பிரதான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை குறைந்துள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களத்தின்…
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்…
கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாகரை, பால்சேனை மற்றும் நாகபுரம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பிலான மக்கள் குறைகேள் சந்திப்பொன்று 2026 ஆகஸ்ட் …
சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமப் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அவை பயிர்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பலத்த சேதங்களை…
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில், முறையான நடைமுறை உருவாக்கப்படவுள்ளது.இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையி…
கட்டுநாயக்க வானுர்தி நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல்களை வெளிக் கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை …
மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைப் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக உயர்த்தும் நோக்கில், சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ள…
து.கௌரீஸ்வரன். இலங்கைக் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்திய எட்டாவது ஆய்வு மாநாடு கடந்த 18.08.2026 ஆந் திகதி வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடந்தேறியது. முதலாவதாக ஆய…
உள்நாட்டு செய்திகள் -LOCAL
நாட்டில் உலர் வலயத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு சடுதியாக குறைவடைந்துள்…
சமூக வலைத்தளங்களில்...