பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம் நாளை முதல் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு …
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் – டெண்டர்கள் கோரிக்கைபுதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் நோக்கில், இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருள…
கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் …
மாணவி ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் ஒடிசாவில் பதிவாகியுள்ளது. தலைமை ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ள முட…
நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மத்திய குற்ற விசாரணை பணியகம் பறிமுதல் செய்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தல்களுக…
சைக்கிளில் வீதியைக் கடக்க முற்பட்ட நபரொருவரை, ஹயேஸ் மோதித் தள்ளியதில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகில் இன்று (12) இடம்பெற்றுள்ளது. விபத்தில் ந…
ஏறாவூர் நகர பிரதேச செயலக இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுச்சபைக்கூட்டம், புதிய நிருவாகத் தெரிவும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் அவர்களின் தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக இளைஞர் க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை அநுர அரசாங்கம் முன்னெடுக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசா…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக பூசை நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் த…
பல்வேறு அம்சங்களை கொண்ட துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பில் மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை கொண்டு சேர்க்கும் நிகழ்வு ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் முகமாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் சம உரிமை …
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். கராப…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது. "ஒஸ்…
பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம் நாளை முதல் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்…
சமூக வலைத்தளங்களில்...