நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை நடவடிக்கைகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தணிக்கைக் குழுவினால் இந்த …
அடுத்த நீர் கட்டண திருத்தம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டின் எதிர்வரும் 06 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அ…
மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரானைச் சேர்ந்த துதானந்தன் பேமஜானு அவர்கள் இலங்கையில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த போட்டியில் 01 ஆம் இடத்தைப் பெற்…
கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினர், புதன்கிழமை (01) மாலை மட்டக்களப்பிலுள்ள பல மதுபானசாலைகளை அதிரடியாக முற்றுகையிட்டு சோதனையிட்டனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக…
பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு நீதி , அறம் மற்றும் வரலாற்றைக் கற்பிக்கும் உன்னத ஊடகமாகத் திகழும் கூத்துக்கலை , இன்றைய நவீன நாடக மேடைகளுக்கெல்லாம் முதன்மையான தாய்க் கலையாகும் . தமிழினம் பிறப்பு…
காரைதீவு வெற்றியின் கரங்கள் அமைப்பு யாழ்.கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது. பாதயாத்திரிகர்களின் நீண்ட ஆன்மீகப் பயணத்திற்குப் பக்கபலமாக நிற்கும் வகையில், V9 Creation…
நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,217 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவ…
பட்டிருப்பு றொட்டரி கழகத்தினால் ஏற்பாடு செய்திருந்த மண்முனை தென் எருவில்பற்று பிரதேச உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில், பட்டிருப்பு றொட்…
#சிவகுமார் .M மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்கள் இன்று (01) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த எட்டு வருடங்களாக மட்…
நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணி…
சமூக வலைத்தளங்களில்...