"என் உயிர் உன் கையில்" விபத்தில் உயிர் தப்பிய கணவன் - மனைவியின் நெகிழ்ச்சியான தருணம்! உமாசங்கர் என்பவர் தனது மனைவியுடன் புல்லட்டில் பயணம் செய்தபோது, அவரது மனைவி தானே வண்டியை ஓட்டுவதாக ஆச…
2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமான அபூர்வ வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) நாளை (17-02-2026) நிகழவுள்ளது. இந்த நெருப்பு வளையக் காட்சியைக் காண விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புட…
இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு தினங்களுக்கு முன்னர், …
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இதன்போது நேற்று (15-02-2026) மதியம் இரண்டு மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேட பூசை அனுட்டானங்கள் இடம்…
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற விசேட சிவ பூஜையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார். மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று பல்வேறு …
மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இளம் தொழில் முனைவோருக்கு வட்டியற்ற கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபரும…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் தாய் மொழி தின நிகழ்வு கல்லூரி அதிபர் S.தருமுதாஸ் தலைமையில் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது . (சர்வதேச தாய் …
"என் உயிர் உன் கையில்" விபத்தில் உயிர் தப்பிய கணவன் - மனைவியின் நெகிழ்ச்ச…
சமூக வலைத்தளங்களில்...