2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு (A/L) தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை (NIC) வழங்கும் பணியை விரைவுபடுத்தி வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவ…
குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், "முது" என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு 8.00 மணி…
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இலங்கையின் இரும்பு மனிதன்! வசதியான அறைகளில் அமர்ந்து கனவு காண்பவர்களை விட, ரிங்கில் வியர்வை, இரத்தம், கண்ணீர் சிந்தி போராடிய ஒரு இளைஞன் இன்று உலக அரங்கில் இலங்கையின்…
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (01.07.2026) கொடிகாமம…
நாட்டில் பரவலாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்பட்ட ‘ரதம் ஏகதா’ தேசிய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், 21 வயதுக்குட்பட்ட 7300 இளைஞர்கள…
மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரச நிறுவனங்களில் அவர்களுக்கு முன்னுரிமை சேவைகளை வழங்குவதற்காக இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக …
மட்டக்களப்பு – திராய்மடுவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை கருமாரம்பம் சுப வேளையில் பக்த…
புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் தோணியில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மங்களபுர எனும் ஏரியில், மாணவர்கள் 5 பேர் தாமரை பூ பறி…
கடுவலை பகுதியில், பதிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் என்ற போர்வையில், மிக இரகசியமாக நடத்தப்பட்டு வந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை, மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாக ம…
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விருந்தினர் …
இலங்கை நிர்வாக சேவையில் (SLAS) 150 பேரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இந்த நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சையொன்றை விரைவாக நடத…
இலங்கை மெதடிஸ்த திருஅவையின் ஒருங்கிணைப்பில், மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் 212 வது ஆண்டு நிறைவு விழா நேற்று (29.06.2026) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் மிக எழுச்சியாக நடைபெற்றது! ஆன்மீகப் …
மனித கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட…
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு (A/L) தோற்ற…
சமூக வலைத்தளங்களில்...