இலங்கை இராணுவத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட 161 இலட்சம் மதிப்புள்ள 10,000 தங்கப்பொருட்களின் எடையிடல் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு …
மட்டக்களப்பு , நொச்சிமுனை பகுதியில் உள்ள முதியவர் ஒருவரின் வீடு இனந்தெரியாத நபர்களால் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கடந்த சில நாட்களு…
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடரும் மனித - யானை மோதல்களுக்கு நிரந்தரமான மற்றும் முறையான தீர்வைக் காணும் நோக்கில், புதிய தேசிய செயல் திட்டம் ஒன்றை வரைவதற்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ள…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில், ‘செஃபிராக்சைம்’ (Cefuroxime) என்ற வீரியமிக்க நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotic) ஊசி மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்து…
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அனைத்து செயற்பாடுகளையும் ஒரு ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன…
இன்றைய காலகட்டத்தில் உலகளவில் பெரும்பாலான மக்கள் நடப்புச் செய்திகளைத் தெரிந்துகொள்ள பாரம்பரிய ஊடகங்களை விட , சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி (Video) தளங்களையே அதிகம் நம்பியிருப்பதாக ரொய்ட்டர்ஸ் நிறுவன…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிர்செய்கையில் சட்டவிரோத பீடைநாசினிகளின் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வானது விவசாய விரிவாக்கல் பிரதி பணிப்ப…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்படும் பத்து லட்சம் தொண்டர்கள் “1 million Volunteers” வேலைத்திட்டத்திற்காக இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகதேர்வானது. மண்முனை…
கொழும்பில் இருந்து சென்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளத…
SIVAKUMAR புலம்பெயர் தேசத்து உறவான ஷெல்வின் தாஸ் அவர்களின் தயாரிப்பில், AZONWAY PICTURES இன் உருவாக்கமாக, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வெளியீட்டில் உருவான “ கூத்தாடி ” முழுநீளத் திரைப்படம்…
யால தேசிய சரணாலயத்தினுள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை மீறி, சஃபாரி வாகனங்களிலிருந்து இறங்கி நடந்து சென்ற ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு…
ஆம்பூரில் (இந்திய மதிப்பில்) ரூ.50,000-க்கு இரண்டு மாத பெண் குழந்தையை விற்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை விற்பனை செ…
வவுனியா வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று குழப்பநிலை ஒன்று ஏற்ப்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்க…
இலங்கை இராணுவத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது…
சமூக வலைத்தளங்களில்...