காரைதீவு சகா) விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள் இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம். சுகுணன் நெகிழ்வுடன் தெரிவித்தார். விபத்தின் பின்…
மட்டக்களப்பு, 25.08.2026: மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் R. முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக . சுற்றுச்ச…
சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
நாய்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் 400 பில்லியன் நாய்கள் இருப்பதாகக் கூறப்படுக…
கதிரவெளி ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட "கதிரவெளி கிரிக்கெட் லீக்" தொடரின் இறுதி நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு விழா 23.08.2026 அன்று பிற்பகல் கதிரவெ…
ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய 2026 ஆம் ஆண…
ந.குகதர்சன் கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்றது. அந்த வ…
சைவம் தழைத்தோங்கும் எமது ஈழமணி திருநாட்டிலே, பன்நெடுங் காலமாக சைவமும் தமிழும் தழைத்து ஓங்கி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அனைவருமே மொழியையும் இனத்தையும் நேசித்து போற்றிவந்ததுடன், அதற்கு மேலாகத் …
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவர் பதவியேற்பு விழா மட்டக்களப்பில் உள்ள தனியார் விருந்துக் கூடத்தில் நடைபெற்றது…
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. நேற்று (24) திங்கள் கிழமை பட்டப்பகலில் காரைதீவு மேற்கு வயல் பகுதிகளில் ந…
பள்ளி சீருடையுடன், முகத்தை மட்டும் மறைக்கும் துணியான, 'ஹிஜாப்' அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 'பள்ளி சீருடை விதியில் தனி …
செஞ்சோலை துயர சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 18 நபர்களுக்கும், காணாமல் போனவர்களின் 3 குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் அமைப்பதற்காக தலா 50 இலட்சம் ரூபாய் பணமும், அரை ஏக்கர் காணியும் வழங்குவத…
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், மன்னார் படுகைக்கான இந்த ஆண்டின் எண்ணெய் ஆய்வு உரிமச் சுற்றை இன்று அதி…
east கிழக்கு செய்திகள்
காரைதீவு சகா) விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள் இவ்வா…
சமூக வலைத்தளங்களில்...