மட்டக்களப்பு - கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் ஞாயிற்றுக்கிழமை (2) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகார…
கத்தோலிக்கர்களின் சவக்காலை பெருநாள் வாரத்தில் இறந்த ஆன்மாக்களின் நினைவு தினம் கல்முனை சேமக்காலையில் நேற்று மாலை நடைபெற்ற து... படங்கள் . வி.ரி. சகாதேவராஜா
இந்திய சீதமிழ் தொலைக்காட்சியின் ஜனரஞ்சக பாடல் நிகழ்வான "சரிகமபா" இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்கையின் அம்பாறை மாவட்ட விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசனுக்கு இலங்கை தமிழ…
துபாயில் திருச்செந்தூர் பாணியிலான சூரசம்ஹாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . அஜ்மான் இந்தியன் நிறுவன மண்டபத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பக்தி பூர்வமாக நடந்தது…
ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு இன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு தபால் நிலையத்திற்கு சென்று உரிய திணைக்களங்களுக்கு எழுத்து மூலமாக …
.அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் சேமக்காலை வளாகத்தில் இறந்த ஆத்துமாக்களின் நித்திய இளைப்பாற்றி திருப்பலி நேற்று மாலை(2)…
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று (03) காலையில் ஆர்டிசி பஸ் மீது டிப்பர் லொறி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 …
உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரி…
வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக ம…
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயது இளம்பெண் அஸ்வதி அச்சு (Aswathy Achu), ஆண்களை ‘ஹனிடிராப்’ (honey trap) முறையில் 300-க்கும் மேற்பட்ட தாத்தாக்களை ஏமாற்றி வீடியோ எடுத்து வைத்துக்கொண்…
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்…
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கம் இன்று (03.11.2025) அதிகாலை 12:59 மணிக்கு (20:29 GMT) மணியளவில் ஏற்பட்டுள்…
இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை சார்பான ஆவணத்தில், ட…
மட்டக்களப்பு - கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்று…
சமூக வலைத்தளங்களில்...