புத்தல - கதிர்காமம் வீதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் வீதியில் இருந்த காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்ற போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்…
அரச வைத்தியசாலைகளில் 20,000 தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.அத்தோடு தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு இணங்காத சுகாதார அமைச்சர் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் …
எழுவான் ரமேஷ் மெதுவாக வெளியிடும் உரங்கள் நீண்ட காலம் நீடிக்கும், ஏனெனில் அவை வழக்கமான உரங்களைப் போல ஒரே நேரத்தில் அல்லாமல், நீண்ட காலத்திற்கு படிப்படியாக ஊட்டச்சத்துக்களை வெளியிட வடிவமைக…
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப…
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு 2000 ஆம் ஆண்டு சாதாரண த…
ஏ.எல்.எம்.ஷினாஸ் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையி…
மட்டக்களப்பு மாவட்ட உள சமூக சம்மேளன கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஶ்ரீகாந்த் மேற்பார்வையில் உதவி மா…
நாட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலின் பாதிப்பு மற்றும் மட்டக்களப்பு வாவி தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்த…
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி_நெல்லிச்சேனை கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது இலங்கைத் திருநாட்டில் 02…
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் ஏற்பாட்டில் இன்று 11.02.2026 மாலை 3.00மணிக்கு மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள மாவட்ட கூட்டுச் சபைக் கட்டிடத்தில் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் மாவட்ட க…
புத்தல - கதிர்காமம் வீதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் வீதியில் இருந்த காட்டு யானையை ப…
சமூக வலைத்தளங்களில்...