குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளார். “நாடு முழுவதையும் பாதித்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பேரழிவு தணிந்தவுடன் அவர்களின் வீடுகளுக்க…
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் பிளவுபட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த பொலிஸார் அனைவரும் பா…
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெ…
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்களை மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம் எஸ் சியாத் நேற்று (01) புதிய மாவட்ட செயலகத்தில் வழங்கி வைத்தா…
பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கனிஸ்ட பிர…
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய மாவட்ட ஆணையாளர் பதவியேற்பு நேற்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைமையக ஆணையாளரும் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளருமான பொ.சசிகும…
பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான திகதியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என கிழக்கு செய்திகள்அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். தற்போதுள்ள முடிவின்படி, டிசம்பர் …
நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது. அண்மைய காலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொ…
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் ஊற்றுச்சேனையில் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கிவைத்தது. மட்டக்களப்பு இ…
அம்பாறை மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தினால் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட தெஹியத்தகண்டிய சிங்கள மக்களுக்கு காரைதீவிலிருந்து உலருணவுப்பொதிகள் நேற்று(01) திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டன. காரைதீவு…
மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!! மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு ம…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம் குளங்களின்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை …
குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரி…
சமூக வலைத்தளங்களில்...