கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை (NCM) சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய கல்வித்…
இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டு நேரப்படி இன்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் …
உரிம சிக்கல்கள் காரணமாக நாட்டில் உள்ள தனியார் மருந்தகங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அத…
இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அலரி மாளிகை…
மன்னார் வளைகுடாவிற்கு மேலாக காணப்படுகின்ற தாழ் அமுக்கப் பிரதேசமானது மேலும் நலிவடைகின்றது. ஆனபடியினால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கமானது படிப்படியாக குறைவடைகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற…
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்கு…
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை அம்பகஹவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (09)…
சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள G.C.E. உயர்தர (A/L) பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இட…
பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணா…
( அவர் துறவி ஆதலால் பிறந்த தினத்திற்கு(12) பதிலாக திதியை கணக்கிலெடுத்து ஜெயந்தி தினம்(10) அனுஷ்டிக்கப்படுகிறது) இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 164 வது ஜெயந்தி தின வ…
அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி புகையிரத சேவை நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து(09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மா…
அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவ…
சாரதி நடத்தினருக்கு படுகாயம் மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைவு மின்சாரம் துண்டிப்பு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய…
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை…
சமூக வலைத்தளங்களில்...