வருடாந்தம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஒழுங்குசெய்து நடாத்தப்படும் ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் தலைமை மற்றும் வழிக்க…
மண்முனைப்பற்று பிரதேச செயலாளார் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தரின் (சுதேச வைத்தியம்) ஒருங்கிணைப்பில் 23.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00…
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தின் படி: மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் நிகழ இருக்கின்ற இடமாற்றங்களின் நிமித்தம் மட்…
2025 ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் முகவரிகளில், அனர்த்தங்கள் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு அ…
இலங்கையிலுள்ள தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary pads) வழங்கும் தேசியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என…
இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளி, நாட்டின் பூர்வீகக் குடிகளான பழங்குடி சமூகத்தினரின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற நேரடிப் பாதிப்புகள் ஏதுமில…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- Auskar) , இலங்கையில் தித்வா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஒரு பெரும் தொகுதி பேரிடர் நிவாரணங்களை வழங்கி வைத்தது. இந்நிவாரணங்க…
புகையிரத பாதையை அண்மித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது இயற்கை அனர்த்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு மட்டக்களப்புக்கான பு…
வருடாந்தம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஒழுங்குசெய்து…
சமூக வலைத்தளங்களில்...