உலகச் சந்தை மற்றும் உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை, ஜனவரி மாதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் எதிர்பாராத விதமாக திடீர் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ரூ. 1…
Apple நிறுவனம் தனது உற்பத்தி வியூகத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு வருவதாக நிக்கி ஆசியா (Nikkei Asia) செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி Apple தனது வரலாற்றிலேயே முதல்முறையாக மடிக்கக்கூடிய வசதி க…
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் இந்தியாவில் இருந்து களவாடப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் சிலைகள் இந்திய …
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நில நடுக்கம் இன்று பிற்பகல் 3.49 மணியளவில் ஏற்பட்டு…
இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: தூதரகம் விசேட அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள…
அமெரிக்காவில் நடைபெற்றுள்ள 41வது உலக திருமதி அழகிப் போட்டியில் இம் முறை தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளதுடன் இலங்கை மூன்றாவது இடத்திற்குத் தெரிவானது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவ…
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை அந்த பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு …
மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள, காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் ருபாயா (Rubaya) கொல்டன் (coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயி…
கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15 தற்கொலை சம்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இதில் 13 தற்கொலைகளுக்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியுள்ளதாக வவுணதீவு பிரதேச சுக…
பெண்கள் மற்றும் சிறுவர் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. * சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங…
யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் பலா…
இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்"…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று புதன்கிழமை 28.01.2026 முதலைக்குடா அருள்மிகு ஸ்ரீ பாலயடி விநாயகர் மற்றும் கண்ணகையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்ந…
உலகச் சந்தை மற்றும் உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை, ஜனவரி மாதத்தின் இறுதி நாளா…
சமூக வலைத்தளங்களில்...