மட்டக்களப்பு உலக இரும்பரசன் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் அவர்களின் 123 வது ஜனன தினம் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தால் இன்றைய தினம் -2026.02.05 முன்னெடுக்கப்பட்டது . நொச்சிமுனையில் அமையப்பெற…
இலங்கை முழுவதும் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தின் கீழ் 41 சிகிச்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ …
பிச்சைக்காரர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுப்போம், ஆனால் ஒரு ரூபாய்கூட பணமாக வழங்கமாட்டோம். கொழும்பு, பொரல்லா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு தனித்துவமான இயக்கம் தொடங்கியுள்ளது, பிச்சைக்கா…
78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்றது. அல் சபா கிராமிய மீனவர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இராணுவத்தினர் ,கல்குடா ஜமாத்துல் உல…
சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறையிலிருந்து 3 கைதிகள் விடுதலை!! இன்று கொண்டாடப்படும் இலங்கையின் 78வது சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையி…
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தின நிகழ்வு நேற்று (04) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில், பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ந…
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரான பொன்னுத்துரை உதயரூபன் (பி. உதயரூபன்) இன்று காலை இயற்கை எய்தினார் . . இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமை…
காரைதீவு வைத்தியசாலையில் புதிதாக அமையப் பெற்றுள்ள சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(6) வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 08 ) மகா கு…
இலங்கைத் திருநாட்டின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் புதன் கிழமை (2026.02.04) காலை 08.26 மணிக்கு மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திரு. கி. இளம்குமுதன் அவர…
மட்டக்களப்பு உலக இரும்பரசன் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் அவர்களின் 123 வது ஜனன தினம்…
சமூக வலைத்தளங்களில்...