வலப்பனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளைச சேர்ந்த, சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனு…
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து, சட்டவிரோத வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 75 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக…
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது பிரித்தானிய விஜயத்தை லண்டன் பௌத்த விஹாரையில் வழிபாடு செய்து தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது. இவ்வருடம் 100ஆம் ஆண்டு நிறைவை கொண…
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் நாட்டுக்கு வட கிழக்கில் நிலை கொண்டுள்ளது இதன் விளைவாக, நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்…
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் இன்று திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அ…
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை நாடு முழுவதும் சீராகப் பரவச் செய்யும் நோக்கில், உள்நாட்டு வான் போக்குவரத்துத் துறையை மீண்டும் வலுப்படுத்த இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் திட்…
2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக…
மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன் அரிசி பொதிகள் இதுவரை கிடைக்கப் பெ…
தன்னாமுனை M. சூசைதாசன் Eastern University, Sri Lanka –வின் சௌக்ய பராமரிப்பு மற்றும் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 20வது மாணவர் குழுவைச் சேர்ந்த இளைஞர் இதயங்கள், பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்ப…
காரைதீவைச் சேர்ந்த இளம் மருத்துவர் செல்வி செல்வராஜா பிரணவசோதி [ MBBS ]( வயது 31) இன்று(21) சனிக்கிழமை சுகவீனம் காரணமாக இறைபதமடைந்தார். ஓய்வு நிலை பொலிஸ் பரிசோதகர் செல்வராஜா நாகஜோதி தம்பதியரின் ப…
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூகம் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (21) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பா…
இலங்கையில் தற்போது அடையாள விவரங்கள் சரிபார்க்கப்படாத சுமார் 9 இலட்சம் மொபைல் சிம் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந…
மட்டக்களப்பு பழைய கல்முனை வீதி கல்லடி சாயி ஒழுங்கையில் அமையப்பெற்ற குளத்தினால் சுற்றி உள்ள குடியிருப்பாளர்களுக்கு பலவருடங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது . மேலும…
வலப்பனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளைச சேர…
சமூக வலைத்தளங்களில்...