எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் (18) பிற்பக…
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மரக்கறிகளின் விலையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அதன்படி, இன்றைய மரக்கறி விலைப்பட்டியலுக்கு அமைய மரக்கறிகளின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள…
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான விழிப்புனர்வு வழிகாட்டல் நிகழ்வு ஒன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. ஆர். முரளீ…
இலங்கை மத்திய வங்கியைச் சேர்ந்த 25 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு, “நிதி முன்னேற்றங்கள் – புதுமை, நிலைத்தன்மை மற்றும் சர்வதேசமயமாக்கல்” என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்ட…
தரம் 6க்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்…
இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) முறைமையில் நிலவும் சந்தேகங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்…
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்துக்கு அருகில் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (18) காலையிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட…
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை நாளை (19) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் …
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி…
) காரைதீவில் நேற்று முன்தினம் காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் இடம்பெற்ற நடைபெற்ற “KPL premier league Trophy 2026” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் விஜயசாந்தன் தலைமையிலான அணி வெற்றிவாக…
வரலாற்றுச்சுருக்கம்! மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன் மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர…
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் ஈரானின் பாதுகாப்புத் தீர்மானங்களை எடுக்கும் ம…
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை வானூர்திப்படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வானூர்திப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில…
எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிப…
சமூக வலைத்தளங்களில்...