பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கோரி மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகம் முன்பாக பெற்றோர் இன்று (04) திகதி கவனயீர்ப்பு…
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை முன்மொழியும் நடவடிக்கைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கடந…
சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளி கோட்டத்தின் அகத்தியர் வித்தியாலயத்தில் இருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற…
அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna ) தெரிவித்துள்ளார். இந்த ஆட்சே…
தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆட்…
வயம்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்…
உலகப் புகழ் பெற்ற ஈழிசை சித்தன், தெய்வீக நாதஸ்வர சக்கரவர்த்தி ஈழநல்லூர் பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய அங்கீகாரங்கள் விருதுகளாக பெருமையுடன் வழங்கப்பட்டுள்ளன. Senate Proclamation – …
தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் 2023(24) மற்றும் 2024(25) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 202…
உலக ஆழிப்பேரலை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாளை நாட்டின் ஐந்து இடங்களில் இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் ஆழிப்பேரலை கு…
ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வர்த்தகமும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரயிலில் வர்த்தகம் செய்வதற்கு ரயில்வே ப…
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்கும் இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. அதன்படி, பரீட்சை…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கோரிக்கையின் பேரில் சீனத் தூதரகத்திடமிருந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 240 கதிரைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நி…
*ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தின் 5ஆம் ஆண்டு நிறைவு விழாவானது மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி ஒன்று கூடும் மண்டபத்தில் இடம் பெற்றது . ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் மலர்மாலை அணிவிக்…
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஆ…
சமூக வலைத்தளங்களில்...