உரங்கள், விதைகள், எரிபொருள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய உள்ளீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் பயிர்களின் விற்பனை விலை பெரும்பாலும் குறைவாகவும் நிலையற்றதாகவும் இருக…
மட்டக்களப்பில் முதன்முறையாக ஒரு புத்தம் புதிய கேமிங் அனுபவத்தை வழங்கும் முகமாக "CueZone" விளையாட்டு தளம் (12/04/2026) காலை திருமலை வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது குறித்த நில…
மலர்ந்திருக்கின்ற பராபவ சித்திரை புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி கைவிஷேட நாளான 15/04/2026 புதன்கிழமை இன்றையதினம…
டித்வா சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (14) முற்பகல் …
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின…
நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன வரலாற்று பிரசித்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக…
இலங்கையில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களைக் கொண்ட முதியோர் சனத்தொகை கடந்த சில தசாப்தங்களாகத் தொடர்ச்சியான மற்றும் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவ…
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய நாடக ஆசிரியர் எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் புலம்ப…
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வரல…
மங்கலச்சிறப்புடன் பராபவ எனும் நாமத்துடன் சித்திரை புத்தாண்டு மலர்ந்துள்ளது. எமது தமிழ் மக்கள் பல்வேறு இடர்பாடுகளையும் துயரங்களையும் அவலங்களையும் சந்தித்து கடந்து வந்துள்ளார்கள். இன்றுவரை பல்வேறு வி…
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றும் (…
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதியை பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இத…
தமிழர் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பு. அது ஒவ்வொரு ஆண்டும் புதிய நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விதைக்கிறது. அந்த வகையில், விசுவாவ…
உரங்கள், விதைகள், எரிபொருள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய உள்ளீடுகளின் விலை த…
சமூக வலைத்தளங்களில்...