2026 வரவு செலவுத்திட்டத்தின் கீழ் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 78 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி, முன்னாள் GFATM செயற்திட்ட பணியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பிளவு குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அண்மையில் நடந்து …
இலங்கையில் பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்போருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வாடகைக்கு விடப்பட்ட அல்லது குத்தகைக்கு விடப்படும் தங்கும் விடுதிகள், வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்க…
மட்டு. துஷாரா உலகெங்கிலும் உள்ள செவிலியர்களின் தன்னலமற்ற சேவையினைப் போற்றும் வகையிலும், நவீன செவிலியர் முறையைத் தோற்றுவித்த 'விளக்கேந்திய மங்கை' புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்தநாளை ந…
கிழக்கு மாகாண ஆளுநர் Hon. Prof. Jeyantha Lal Ratnasekera அவர்களுக்கும் மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும் உள சமூக ஆதரவு. நிழல் அமைப்பின் தலைவியுமான தேவரஞ்சனி பிரான்ச…
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு இந்து அறநெறிப்பாடசலை ஆசிரிய…
கிழக்கின் குரல் செய்திகள் மட்டக்களப்பு சைவத்தமிழ் மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை சேனைக்குடியிருப்பை சேர்ந்த குலசிங்கம…
இந்த ஆண்டு நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்துத…
இலங்கையிலுள்ளவர்களில் சுமார் 84 வீதமானோர் தமது கண்களைத் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கண் வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு …
தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு …
2026 வரவு செலவுத்திட்டத்தின் கீழ் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய …
சமூக வலைத்தளங்களில்...