திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை – பேரிடர் முகாமைத்துவ மையம்** திருகோணமலை கடற்கரையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கடலில் இன்று மாலை 4:06 மணியள…
பிரபல பொலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாந…
தேசிய மட்டத்தில் இடம் பெற உள்ள இளையோருக்கான விளையாட்டுப் போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து வீரர்களை தெரிவு செய்வதற்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வளைய விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு …
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்படைய அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் அப்போதைய ஐஜிபி பூஜித ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற க…
கல்வி அமைச்சின் தேசிய கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (18) வியாழக்கிழமை பெரும் வரவேற்புடன் கெளரவிக்கப்பட்டார்கள். …
திருக்கோவில் வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு திருக்கோவில் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் நேற்று (17) புதன்கி…
இலங்கையில் நோயாளர் பாதுகாப்பில்( patients safety ) சிறந்து விளங்கும் வைத்தியசாலைகளை கௌரவிக்கும் விழாவில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பாராட்டு சான்றிதழ் மீண்டும் கிடைத்துள்ளது. மத்திய அரசின் …
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு அங்குள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் வீதிகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று …
திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில…
சமூக வலைத்தளங்களில்...