திருக்கோவில், செப். 08: ஜே.கே. யதுர்ஷன்... சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் …
ராஜபக்ஷ அணியின் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, ரணில் மற்றும் சஜித் தரப்பினர் கலக்கமடைவதும் ஆதரவளிப்பதும் ஆச்சரியமான விடயமல்ல என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித…
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்…
காலி, உனவட்டுன – ருமஸ்ஸல பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், இரண்டு மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ.250,000 இலஞ்சம் கோரி பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை வ…
ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வந்தாறுமூலை மேற்கு பகுதியில் நீண்டகாலமாகப் புனரமைப்பு தேவைப்பட்ட செட்டியார் குறுக்கு வீதியைச் செப்பனிடும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 202…
BATTICALOA - District Media Unit News- 2025/2026 ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகை மதிப்பீட்டுக்கான TAB தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பாசறை, மட்டக்களப்பு மாவட்…
பொதுமக்கள் மாநகர சபைக்கு வருகை தந்து பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் நீண்ட நேரக் காத்திருப்பை குறைக்கும் வகையில், மட்டக்களப்பு மாநகர சபையில் புதிய Token (வரிசைச் சீட்டு) முறை அறிம…
(வி.ரி.சகாதேவராஜா) மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை (08) செவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக…
செங்கலடி (ஏறாவூர் பற்று) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ராஜபுரம் கிராமத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் நேரில் விஜயம் செய்தார். இவ்விழாவில், கிராம மக்கள் எத…
கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில், அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண…
கிழக்கு , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேசம்... அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய நிரந்தர அ…
EDITOR மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் விவேகா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் , “ விழுதுகள் கூடி வலிமை சேர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் 2026.09…
திருக்கோவில், செப். 08: ஜே.கே. யதுர்ஷன்... சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்ப…
சமூக வலைத்தளங்களில்...