நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், பாடசாலை மாணவர்களின் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் …
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன் (Jacob Coxon) …
அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், …
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் கீழ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் நீண்டகாலமாகப் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட ஆறு வீதிகள் புனரமைக்கப்பட்டு, க…
( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியின் "மகாநடிகை" போட்டி நிகழ்வில் இலங்கையின் கிழக்கு காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா இரண்டாம் றன்னஸ்அப் இடத்தினை …
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, காரைதீவு. ஆலயத் திருவிழா என்றாலே நமது பாரம்பரிய வாழ்வியலில் ஒரு தனித்துவமான இடம் உண்டு. அது வெறுமனே ஒரு சமய நிகழ்வல்ல. பக்தி, பண்பாடு, சமூக ஒற்றுமை, அறப்பண…
ஜே.கே.யதுர்ஷன் - தம்பிலுவில் - அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி …
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துடன், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த இரு நாட்களை கொண்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான "Digital Marketing" தொடர்பான பய…
நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், பாடசாலை மாணவர்க…
சமூக வலைத்தளங்களில்...