மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்…
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிகளுக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவ…
பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்டு, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மல்வானையில் அமைந்துள்ள 16 ஏக்கர் நிலத்தையும் அங்கிருக்கும் சொத்துக்களையும் அனை…
அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என, மருத்துவ மற்றும் குடிமை உரிமை மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் …
தாழ் அமுக்கப் பிரதேசம் இலங்கைக்கு வடகிழக்காக தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இது அடுத்துவரும் 36 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு அப்பால் நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திண…
தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் இன்று (15) சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளன. மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின் பேரில் நா…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14.05.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரிய வருகையில், மட்டக்களப்பு - மொறக்கொட்டாஞ்சேனை த…
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். ஆர். முரளீஸ்வரன் தலைமையில் தொற்றா நோய்க்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் ம. ருதேஷன் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிராந்திய சுகாத…
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (13.05.2026) பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்…
கிழக்கின் தென்கோடியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க உகந்தமலை ஸ்ரீ முருகனாலயம் பகுதியில் மிதமிஞ்சிய குரங்குகளின் அதிகரித்த நடமாட்டம் காரணமாக பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்…
சஜித் தொடங்கிய வீட்டுத்திட்டங்கள் பாதியிலே கைவிடப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை மீண்டும் நிறைவு செய்ய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்காக இந்த ஆண்…
மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணி நேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே நிலை கொண்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்து…
19 வயதுடைய யுவதி ஒருவரை காணவில்லை காவல்துறையில் முறைப்பாடு! யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த யுவதி கட…
மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை த…
சமூக வலைத்தளங்களில்...