காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவி…
சிவ பெருமானுக்கு உகந்த நாளாகிய பிரதோஷ வேளையில் மட்டக்களப்பு கரவெட்டி நெல்லிச்சேனையில் அமைத்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் உலக மக்களின் நன்மை வேண்டி 210 சித்தர்கள் வேள்வி மிகப் பக்தி பூர்வமாக இடம்…
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து வெளிநாட்டு அமைச்சினால் தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.…
எவ்வாறான நெருக்கடிகளையும் சந்திக்க அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது கேண்களில் எரிபொருள் வழங்குவது தடுக்க போலீசார் நடவடிக்கை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் அருள்ராஜ் சகல எரிபொருள் நிலையங்களிலும் …
மத்திய கிழக்கு யுத்த நிறுத்தத்திற்கு இலங்கை அரசு அழுத்தம் கொடுப்பதுடன்- எமது நாட்டின் பொருளாதார மீட்புக்கு காரணமான புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் தீவிர கரிசனை எடுக்க வேண்டும் - நகர சபை உறுப்பினர் அஸ்…
இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே இன்னொரு நாட்டைத் தாக்குவதற்கு இர…
மட்டு - துஷாரா மட்டக்களப்பு, தளவாய் வட்டாரத்திலுள்ள ரமேஷ்புரம், கணபதிநகர், ஐயன்கேணி கிராமங்களிலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு செங்கலடி ரமேஷ்புரம் சிற…
வராற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை புராதன ஆலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண…
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரிக்கற் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு வி…
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 2026ஆம் ஆண்டுக்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் காட்டு யானை தாக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்ற…
அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையேயான பள்ளி மாணவர் போக்குவரத்து சங்கம் அம்பலாங்கொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எரிபொருள் விலைகள் அதிகரித்த போதிலும், பள்ளி மாணவர் போக்குவரத்து கட்டணங்களி…
2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad), அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளத…
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும்…
சமூக வலைத்தளங்களில்...