தமிழர் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பு. அது ஒவ்வொரு ஆண்டும் புதிய நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விதைக்கிறது. அந்த வகையில், விசுவாவ…
காரைதீவில் முதல் முறையாக யூனானி மருத்துவ நிலையம் (13) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. காரைதீவின் முதலாவது யூனானி மருத்துவர் திருமதி உமா ரமணன் டிலக்ஷனா இந்த நிலையத்தை திறந்து வைத்தார். விஷ்ணு …
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று 'பராபவ' தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அதற்கான சுப நேரங்கள் மற்றும் ஆசார முறைகள் குறித்த விபரங்கள் பஞ்சாங்கங்களின்…
ஆயுர்வேத வைத்திய துறையின் யூனானி வைத்தியத்தை காரைதீவுக்கு கொண்டு வரும் இளம் வைத்தியர் திருமதி டெலக்சனா உமாரமணன் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியல…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் வளவினுள் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று பாரிய அளவிலான தோண்டும் நடவ…
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பரதநாட்டிய நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி செல்வி அபிஷாய் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இ…
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக நடைபெற்ற மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு! மட்டக்களப்பு,வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ…
கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 14 ஆம் வட்டாரத்தின் தேவபுரம் கிராம சேவகர் பிரிவிலே பல வருடங்களாக தீர்க்கப்படாத பாதை பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதை வழங்கப்பட்டதாக கோறளைப்பற்று ப…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலை வேளையில் மேல், தென் மற்றும் கிழக்கு மாகா…
பிரபல சின்னத்திரை நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சாஷ்வி பாலாவின் (சுபாஷினி பாலசுப்ரமணியம்) திடீர் மறைவு மற்றும் அவரது பிறந்தநாளிலேயே (ஏப்ரல் 12) இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு பெரும…
சித்திரை புத்தாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காக வீடுகளை விட்டு வெளியேறுவோர், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. …
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், 16 வயது சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளமை அதிர்…
இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் 21 முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள “அமைதிக்கான நடைப் பயணத்தில்” (Walk for Peace), அமெரிக்காவிலிருந்து வரும் பௌத்தத் பிக்குமாருடன் 'அலோகா'…
தமிழர் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்திரைப் புத்தாண்ட…
சமூக வலைத்தளங்களில்...