வைகாசி பிறந்து விட்டால் கண்ணகி அம்மன் வழிபாடு களைகட்டும். இந்த வேளையில் பலரும் வினவுவது கண்ணகி அம்மனா? கண்ணகை அம்மனா? இருவேறு பதங்கள் பாவிக்கப் படுகின்றன. எனவே இத் தெய்வத்தை எவ்வாறு அழைப்பது? …
கிழக்கில் அண்மைக்காலமாக பக்தர்கள் படையெடுக்கும் ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம் ஒன்று பரவலாக பேசப்பட்டுவருகிறது. ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம் இருக்கிறது. நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். …
இராணுவம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர, படைக்குறைப்பு செய்வது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசே…
சிசிடிவி (CCTV) கமெராக்கள் மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிப்பது போன்று, போலியான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி முன்னெடுக்கப்படும் மோசடி…
SIVAKUMAR மட்டக்களப்பு, புதூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 20 வயதுடைய இளம் குடும்பஸ்தர்/இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள…
சர்வதேச உயிரியல் பல்வகைமை தினத்தை (International Day for Biological Diversity) முன்னிட்டு, இலங்கையின் மிகப்பெரிய நகர்ப்புற வண்ணத்துப்பூச்சி பூங்கா (Urban Butterfly Park) அநுராதபுரத்தில் பொதுமக்க…
SIVAKUMAR. அருள்மிகு களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கினை முன்னிட்டு, இந்து கலா மன்றத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வ…
மக்களுக்குப் பொறுப்புக் கூறும் மக்களுக்கான தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்களுக்கு எவ்விதத் தேவையும் இல்லை, அதற்காகக் கனவு காண்பவர்கள் திருடர்களும், ஊழல்வாதிகளும், போதைப்பொருள் வர்த்தகர்…
மட்டக்களப்பில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, நச்சுப் புகையைச் சுவாசித்து இரண்டு சிறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்…
புளியந்தீவு ரிதம் அமைப்பின் 21வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில், ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞ…
வைகாசி பிறந்து விட்டால் கண்ணகி அம்மன் வழிபாடு களைகட்டும். இந்த வேளையில் பலரும் வி…
சமூக வலைத்தளங்களில்...