மட்டக்களப்பு- புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீ…
வாகரையில் சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகப்பு உத்தியோகத்தர் திருமதி நிஸா ற…
9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோல…
நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு.புவனரூபன் தனது மாதாந்த கொடுப்பனவை தொடர்ந்து கல்வி மற்றும் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார். அந்த வகையில் அவரது நான்காவது மாத கொடுப்பனவு ரூபா 20000/ பணத்தை …
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட சேவைகள் மேம்பாட்டை மையப்படுத்திய ஒரு முக்கியமான கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்…
இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள நிலையில், இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை …
சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தையொட்டி கல்முனை நெற் ஊடக இணையதளம், பிராந்தியத்தில் புகழ்பெற்ற மூன்று பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடலை நடாத்தியது. "ஆளுமைகளின் அரங்கம்" நிகழ்வின் …
எனது நகை வியாபார அனுபவத்தில் சமகாலத்தில் ஏற்படுவது போன்று ஒரு பாரிய அதிகரிப்பும் அதிகூடிய விலையையும் ஒருபோதும் நான் வாழ்க்கையில் கண்டதில்லை . இவ்வாறு கிழக்கின் பிரபல சொர்ணம் நகை மாளிகையின் கல்ம…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதிநிதி அஞ்சலிக் அப்பிரோக்ஸ் அவர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சிநேக பூர்வ கலந்துரையாடல் நேற்று (15)…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெரும்போக செய்கைக்கான உரம் வழங்கள் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் தேசிய உரக்கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம…
அம்பாரை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சொறிக்கல்முனை பகுதியை அண்டிய நாணல் காட்டுப்பகுதியில் நிலை கொண்டு அருகில் உள்ள கிராமங்களை தாக்கிய சுமார் 40 யானைகளை புதன்கிழமை(15) மாலை …
மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் அனுசரணையில் மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஒழுங்கு படுத்துதலில் சர்வதேச வெள்ளை பிரம்பு தின நிகழ்வு பட்டிப்பளை கலாசார மண்டபத்தில் 2…
மட்டக்களப்பு- புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக கப்பம் கோரிய சம்பவம்…
சமூக வலைத்தளங்களில்...