மட்டக்களப்பு – திராய்மடுவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை கருமாரம்பம் சுப வேளையில் பக்த…
புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் தோணியில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மங்களபுர எனும் ஏரியில், மாணவர்கள் 5 பேர் தாமரை பூ பறி…
கடுவலை பகுதியில், பதிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் என்ற போர்வையில், மிக இரகசியமாக நடத்தப்பட்டு வந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை, மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாக ம…
கிளிநொச்சியைச் சேர்ந்த ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமி 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள தனியார் விருந்தினர் …
இலங்கை நிர்வாக சேவையில் (SLAS) 150 பேரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இந்த நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சையொன்றை விரைவாக நடத…
இலங்கை மெதடிஸ்த திருஅவையின் ஒருங்கிணைப்பில், மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் 212 வது ஆண்டு நிறைவு விழா நேற்று (29.06.2026) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் மிக எழுச்சியாக நடைபெற்றது! ஆன்மீகப் …
மனித கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் ஜுலை மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட…
நாட்டில் டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரசாங்கத்துடனான தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில…
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியப் பாடசாலை, பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 …
பிரேசில் நாட்டில் நூறு வயதை கடந்து வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் கின்னஸ சாதனை படைத்துள்ளனர். அதாவது உலகின் மிக வயதான உயிருள்ள உடன்பிறப்பு என்ற வகையிலேயே இந்த கின்னஸ் சாதனையை மூ…
வருமான வரித் திணைக்கள அதிகாரி எனப் போலியாக நடித்து நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. கொழும்பு கொம்பனித் தெரு காவல் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்…
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருள் வகைகளின் விலையைக் குறைத்து திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் க…
SIVAKUMAR.M ஈழத்து தமிழ் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய முத்திரையாக, மட்டக்களப்பு மண்ணில் முதன்முறையாக நடத்தப்பட்ட உலகளாவிய திருக்குறள் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28ஆம் தேதி) சுவாமி விபுலானந்த…
மட்டக்களப்பு – திராய்மடுவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்மன் ஆலய…
சமூக வலைத்தளங்களில்...