கலஹா, நவனெலிய பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 46 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர் மத்திய மலையகத்தின் ஆன்மீக–கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்!! மத்திய மலையகத்தின் ஆன்மீக, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு புதிய ஒளியைச…
இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட இளம் மீனவர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப…
இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடமை: பகிரப்பட்ட நாளைய தினத்திற்கான கலந்துரையாடல்' எனும் தலைப்பிலான உயர்ம…
2025 O/L பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதால் அது தொடர்பான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை …
நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் நேற்று (6) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட…
அமர்ர் கணேஸ் தினேஸ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவாக காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 08/02/2026 அன்று காலை 08 மணி தொடக்கம…
கோறளைப்பற்றுஇ வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் பிரதேச செயலக பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலைகள் மற்றும் கலை மன்ற மாணவர்களின் கல…
எழுவான் ரமேஷ் விவசாயிகள் உணவு வாங்கும் போது அரிதாகவே கவனிக்கும் பல அபாயங்களைச் சுமக்கிறார்கள். பயிர் அறுவடை செய்வதற்கு முன்பே, விவசாயிகள் விதைகள், உரம், எரிபொருள் மற்றும் உழைப்பில் பணத்தை முதலீட…
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை ஏற்பாடு ச…
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 20 பெண் பேருந்து நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இ…
“அனர்த்த அவசர சேவை மற்றும் தேவைகள்” எனும் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மையம் (Disaster Management Center) மற்றும் மூவ் கல்குடா டைவர்ஸ் அமைப்பினருக்கிடையிலான சந்திப்பும் கலந்நுரையாடலும் ஓட்டமாவடி டை…
கலஹா, நவனெலிய பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. …
சமூக வலைத்தளங்களில்...