வாழைச்சேனையைச் சேர்ந்த பல்துறைக் கலைஞர். கலாபூஷணம் ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ் (எச்.மெத்தியேஸ்) அவர்களின் “சிறுகதைத் தொகுப்பு வெளியீடு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலை மண்டபத்தில் விமரிசைய…
யுனிவர்சல் யோகா ஸ்போட்ஸ் பெரடேஷன் UYSF இனால் செப்டம்பர் மாதம் 3ம் திகதி மலேசியாவில் நடாத்தப்பட்ட Asian Pacific 3.0 Yoga Champion Ship போட்டியில் இலங்கை சார்பாக மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோக வித்…
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் ஏற்பாட்டில் ஒல்லாந்…
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக 2024,டிசம்பர்,10, தொடக்கம் கடமையாற்றிய ஜே.எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெறவுள்ளார். இதற்காக இன்றைய 16/09/2025, அமைச்சரவை அங்கீகாரம் வழங…
அந்திமாலை கருக்கல் வேளையில் கோட்டைக்கல்லாற்றுக்குள் புகுந்த யானைகளால் மக்கள் பதற்றம் அடைந்து அச்சத்தில் கிலி கொண்டு ஓடினர். இச்சம்பவம் நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோட்டைக்கல்லாறு ப…
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “மறுமலர்ச்சி நகரம்” தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வ…
சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை நடாத்தும் "சிலப்பதிகாரப் பெருவிழா" நிகழ்வானது 21.09.2025ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) தமிழ் நாட்டின் நாமக்கல் நகரில் நடைபெறவுள்ளது. தமிழறிஞர் சி…
அதிக சத்தத்துடன் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்களை வவுனியா பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். வவுனியா வீதிகளில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்…
( வி.ரி. சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப் பாட்டிற்கு வரவேண்டும். இவ்வாறு சம்மாந்துறை நீதிவான் நீத…
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்த…
கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரியுமான Dr.சி.சிவலக்சன் அவர்களின் முயற்சியின் பயனாக இன்று கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிர…
வாழைச்சேனையைச் சேர்ந்த பல்துறைக் கலைஞர். கலாபூஷணம் ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ் (எச்.ம…
சமூக வலைத்தளங்களில்...