ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவருக்கு விதி…
சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது செயல்வாதங்களின் போது கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சமூக மாற்றத்திற்கான தங்கள் கருத்துகளை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதைக் குறித்த மூன்று நாள் வதிவிட செயலமர்வு …
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஐயங்கேணி அப்துல் காதர் வித்தியாலயத்தில் முப்பெரும் விழாக்கள் (06) வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஏ. எம…
எழுதியவர் ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர் •━━━━━━━━━━ ━━━━━━ ━━━━━━━• முன்னுரை: பரிணாமத்தையும் ஒழுக்கத்தையும் இணைக்கு…
அனர்த்தத்துக்கு பின்னரான இலங்கையின் புனரமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க வேண்டும் என பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவுனரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான முன்மொழிந்துள்ளார். அண்மையில…
வரலாற்றில் என்றுமில்லாதவாறு மலையகம் பேரிடரால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் மலையகத்தில் பேரிடர் முகாமைத்துவம் எவ்வாறு நகர்கிறது? என்பது தொடர்பாக இலங்கையில் புகழ் பூத்த அரச சார்பற்ற ந…
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (13) இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆண் சந்தேகநபர் ஒருவரும் இரண்டு பெண் …
டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையில் இரண்டு கிராமங்கள் காணாமல்போகக்கூடிய அபாயத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்கல, அட்டன்வல மற்றும் ரத்னிந்த ஆகிய பாரம்பரிய கிராமங்கள் இலங்கை வரைபடத்த…
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்தும் போது, அவர்களை அரச காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்…
கம்பளை - குருந்துவத்த - வெலிகந்த பகுதியில் மண்சரிவில் சிக்கிய எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் கடும் முயற்சிக்குப் பின் நேற்றையதினம் கடைசி உடல் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை…
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் 25 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த அனர்த்தத்தினால்…
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட 13,698 வணிகங்கள் குறித்த தரவுகள் தொழில்துறை பேரிடர் ஆதரவு மையம் அறிவித்துள்ளது. இதன்படி நுண் அளவிலான வணிகங்கள்- 5,639, அளவிலான வணிகங்கள…
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் சர்வதேச உதவிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை உள்ளது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இது தொடர்பி…
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகே…
சமூக வலைத்தளங்களில்...