வரதன் புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேசைப் பந்து விளையாட்டு துறையை பாடசாலை மட்டத்தில் மேலும் வலுப்படுத்த முகமாக அதனை மாகாண தேசிய மட்டம் வரை கொண்டு செல்லும் முகமாக மட்டக்களப்பு வெபர்…
மட்டு - துஷாரா நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை பேணுவதும் தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில், அண்மைக் காலங்களாக நிதியமைச்சின் கீழ…
எப்பாவளையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இன்று (13) காலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் உயர்தரத்தை சேர்ந்த 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒ…
தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முற்பகல் 9:30க்கு ஆரம்பமானது. சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இரு…
கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தின் பாலஸ்தாபன குடமுழுக்கு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. ஆதலால், இவ் வருட வருடாந்த ஆடிவ…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று சட்டமன்றத்தில் எதிர்கொள்கிறது. அரசு மீதான நம்பிக்கை கோரும் வக்கெடுப்பு…
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெசேஞ்சர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பதின்ம வயது (Teenagers) பயனாளர்களுக்காக புதிய பெற்றோர் கண்காணிப்பு வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.…
மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால், வாழைச்சேனை விவேகானந்தா சிறுமிகள் இல்லத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுகாதார வசதி கட்டிட தொகுதி ஆம் திகதி சிறப்பாக கையளிக்கப்பட்டது. சுமார் ரூபா 70 இலட…
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான இளம் கிரிக்கெட் வீராங்கனை சதிஸ்குமார் சயந்தினி அவர்கள், இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் A அணியில் இடம்பிடித்து, நியூசிலாந்து A அணிக்கு எதிரான தொடருக்குத் தேர்வா…
இலங்கை இராமகிருஷ்ண மிஷினில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று இறுதி ஆன்மீக தவவாழ்வை மேற்கொள்ளுமுகமாக இந்தியா ச…
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மத்தியஸ்த சபை புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு உ.…
வரதன் புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேசைப் பந்து விளையாட்டு துறையை பா…
சமூக வலைத்தளங்களில்...