மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் மனநல மற்றும் சமூகச் சவால்கள் தொடர்பாக ஒருங்கிணைந்த தடுப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று 27.02.2026 அன்…
டித்வா' சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல நிதியத்தால் விசேட புலமைப்பரிசில் ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித…
மருத்துவ நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள…
திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் ஏற்பாட்டில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு…
கிளிநொச்சி செல்வா நகர் வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பரீட்சையின் இறுதிநாளான நேற்று வியாழக்கிழமை (26.02.2026) பரீட்சை நிலையமான கிளிநொச்ச…
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் பிரதான விளையாட்டு மைதானமான வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்காக 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்தரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று …
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார். …
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த இன்சாத் பானு கல்முனை அஷ்…
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் அபிவிருத்தி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் 14 பிரதே செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்றுனர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர…
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் விஷேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி அ…
மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினுல் இரு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார். நடந்து முடிந…
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களின் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் மனநல மற்றும் சமூகச் சவால்கள் த…
சமூக வலைத்தளங்களில்...