அரச மற்றும் மாகாண அரச சேவைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இணங்க, மட்டக்களப்பிலும் இன்று (31) கவனயீர…
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர். அந்த வகையில் சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (…
மட்டக்களப்பு பொது நூலக வாசகர் வட்டம் நடத்தும் மாதாந்த நூலறிமுக நிகழ்ச்சித் தொடரின் ஆகஸ்ட் மாதத்திற்கான நிகழ்ச்சி இன்று 30.08.2026 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணி தொடக்கம் 05:30 வரை மட்டக்க…
சாய்ந்தமருது பிரதேசத்தில் 'நாயிறைச்சி விற்பனை செய்யப்ப்ட்டதாக' சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என சாய்ந்தமருது சுகாதார…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இதற்கமைய, ஐ.ஓ…
யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்…
பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினருள் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல்போனவர்கள் 35 வயதுடைய பெ…
உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே…
இரத்தினபுரி, எஹெலியகொட – எரெபொல பகுதியில் கைத்தொலைபேசி காணொளிப் பதிவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொ…
( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவையில் 32 வருகாலம் சேவையாற்றிய சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா இன்று(31) திங்கள் கிழமை ஓய்வு பெறுகின்றார். இவர் SLTE…
( வி.ரி.சகாதேவராஜா) மலையக எழுத்தாளர் அதிபர் கந்தையா கணேசமூர்த்தியின் "சுக்கில பட்சம்' கவிதை நூல் வெளியீட்டு விழா (30) ஞாயிற்றுக்கிழமை புஸல்லாவ சரஸ்வதி இந்து மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற…
செய்தி ஆசிரியர் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் முப்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா, 2026 ஆகஸ்ட் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பிள்ளையாரடியில் அமைந்துள்ள மட்டக்கள…
மட்டக்களப்பு -batticaloa
அரச மற்றும் மாகாண அரச சேவைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்…
சமூக வலைத்தளங்களில்...