மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மேம்பாடு மற்றும் அங்குள்ள அவசியத் தேவைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் 25.08.2026 இன்று மதியம் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீ…
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத…
. தேசிய புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் …
வரதன் EL NiNO தாக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அதிக உஷ்ட நிலை வரட்சி காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அமைச்சர் சுனில் கந்துன் நெத்தி நிகழ்நிலை ஊட…
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் “வீட்டினை அடிப்படையாகக் கொண்ட முன்பிள்ளைப்பரு…
வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த ம…
தற்போது நிலவும் எல் நினோ வானிலை காரணமாக நீர் வளங்கள் வறண்டு வருவதால், மின்சாரத் தேவை அதிகரித்து, உற்பத்தித் திறனும் குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) எச்சரித்துள்ளது…
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளா…
மட்டக்களப்பு CAMBRIDGE MONTESSORI பாடசாலையின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா, கடந்த 22.08.2026 அன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. CAMBRIDGE MONTESSORI பா…
…
சமூக வலைத்தளங்களில்...