சிவகுமார் .M மட்டக்களப்பு மாவட்டம் டெங்கு அபாய சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக …
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் Luggage Belt அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. நே…
கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்துகின்றனர். கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தில் …
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயங்கும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.சந்தேகத்திற்குரிய வகையில் இயங்கிய சுமார் 100 பேருந்துகள் இதுவ…
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவரை வழக்க…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தப் படம் உலகளவில் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் வெளியாகும் என திரையுலக வட்டார…
நாட்டில் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார். மே…
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணை ஒன்றின் கீழ், "ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தன அவரது வீட்டில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். எனினு…
பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளைத் தகர்த்து, அவர்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் CCWE வழங்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது…
ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல்லும் போக்கு நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனால் மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமை…
நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் கோட்டா முறையை (க்யூ.ஆர்) நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதற்காக கோட்டா முறைமை தொடர்ந்து அமுல்ப…
SIVAKUMAR.M முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் - 2026 மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின்கீழ் இயங்கும் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கா…
மட்டக்களப்பு - batticaloa
சிவகுமார் .M மட்டக்களப்பு மாவட்டம் டெங்கு அபாய சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட…
சமூக வலைத்தளங்களில்...