மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ பத்ர காளியம்மன் பரிபாலன சபையினரால் பல்கலை கழகத்திற்கு தெரிவான 16 மாணவர்கள் கௌரவிப்பு .
2026ம் வருடம் பல்கலை கழகத்திற்கு தெரிவான மட்டக்களப்பு கல்லடி 5குறிச்சிகளுக்கு …
2026ம் வருடம் பல்கலை கழகத்திற்கு தெரிவான மட்டக்களப்பு கல்லடி 5குறிச்சிகளுக்கு உட்பட்ட 16 மாணவர்கள் வேலூர் ஸ்ரீ பத்ர காளியம்மன் தேவஸ்தான பரிபாலன சபையினரால் இன்று இரவு ஸ்ரீ பத்ர காள…
கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மிகவும் பின்தங்கிய வலயமாக கணிக்கப்படுகின்ற மட்டு.மேற்கு வலயம், நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியில் 06-மாணவிகள் 3A-சித்திகளை பெற்றிருந்தனர் . S.ஹம்ஷிகா-கலைப்பிரிவு T.துரிசிக்கா -கலைப்பிரிவு P.ஜஸ்மி-கலைப்பிரிவு V.லத்திகா--கலைப்பிரிவு U.லித…
பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். மாத்…
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் க…
கொத்மலை, வெதமுல்ல, ரம்பொட பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான ஆலை மீது சோதனைக்குச் சென்ற கொத்மலை காவல்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் மீது குளவிகள் கடுமையாகக் கொட்டியுள்ளன…
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமத்தில் இருந்து இம்முறை வெளியான க.பொ.த.உயர்தர பெறுபேறுகளின்படி, வீரமுனை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், ஒரு மாணவன் …
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம் முதலாவது மனித புதைகுழி அகழ்வு எதுவித மனித எச்சங்ளோ தடயங்களோ பொருட்களோ கண்டுபிடிக்கப்படாத நிலையில்…
2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரி…
மட்டக்களப்பு - கொத்தியாபுலையில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது…
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான வயோதிபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 31.03.2026 நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்திய…
அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவத் திருவிழா இன்று (1) புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலையிலே ஆயிரக்…
2026ம் வருடம் பல்கலை கழகத்திற்கு தெரிவான மட்டக்களப்பு கல்லடி 5குறிச்சிகளுக்கு …
சமூக வலைத்தளங்களில்...