வரதன் அரிசியின் விலை அதிகரிக்கும் ஆனால் அது மக்களுக்கு சுமையாக மாறிவிடும் எனவே விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தினால் அவர்களுக்கான மானியத் தொகை வழங்கப்பட உள்ளது- பாராளுமன்ற உறுப்பின…
வரதன் மட்டக்களப்பு நகரை இணைக்கும் பிரதான பாலங்களில் ஒன்றான காணப்படும் புது பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது இதனால் கடந்த சில தினங்களாக இந்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்க…
சிவகுமார் .M மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயத்திற்கும், திருகோணமலை இந்து கல்லூரிக்கும் இடையிலான 31ஆவது 'பொன் அணிகளின் சமர்' கிரிக்கெட் போட்டி நாளை (2026.07.04) திருகோணமலை இந்து கல்லூரி…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிறிசலிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜைபுதிய மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கிறிசலிஸ…
வடமாகாண ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று வவுனியா மேல்நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடுநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி வழக்கை வழிநடத்த…
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டுவதற்கான செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ…
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதி…
இலங்கையில் பல்வேறு வகையான விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்குச் சுமார் 30 பேர் உயிரிழப்பதாகச் சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். விபத்துக்கள் மற்றும் தற்போதைய நிலவரங்கள் குறித்…
இலங்கையில் சர்வதேசத் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மேற்கொள்வதற்கான அனுமதிப் பத்திர நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் 'ஒற்றைச் சாளர அனுமதி' (Single Window Approval) முறையை அறிமுகப்படு…
சுமார் 354,000 க்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட புதிய நீண்டகால ஆய்வு ஒன்றில், தினமும் ஐந்து கப்கள் வரை காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் மரண…
தமிழர் பகுதியில் வயல் நிலத்துக்குள் சடலமாக கிடந்த குடும்பஸ்தர் - உறவினர்கள் கொடுத்த வாக்குமூலம் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் (01…
மட்டக்களப்பு வரலாற்று சிறப்புமிக்க வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்றைய தினம் 02.06.2026 சுபமுகூர்த்த வேளை யில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.…
மட்டக்களப்பு-batticaloa
வரதன் அரிசியின் விலை அதிகரிக்கும் ஆனால் அது மக்களுக்கு சுமையாக மாறிவிடும் எனவ…
சமூக வலைத்தளங்களில்...