ஒமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக அரச ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. எண்ணெய் ஏற்றிச் சென…
எம்பிலிப்பிட்டிய காகிதத் தொழிற்சாலை இன்று (18) காலை 9 மணிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் குழுவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது இந்த தொழிற்சாலை 1978 இல் தொடங்கப…
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயலாளர் பணிமனை மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் 17.04.2024 மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்கள…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தாம் பதவியேற்றது முதல் எந்தவித மோசடியும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் மோசடி செய்திருந்தால் அதை யாராக இருந்தா…
சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமானில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள…
கல்வியாண்டு 2023/2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது…
அகில இலங்கை சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன அவர்கள் தனது 92 வயதில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்..
வரதன் சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் தொற்ற நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு 30 லட்சம் ரூபாய் செலவில் உலக வங்கியின் நிதியுதவியின் கிழ் புதிய உடற்பயிற்சி நிலையம் பொதுமக…
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் பண்டத்தரிப்ப…
லெபனானில் வாகனம் ஒன்றை குறி வைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் சிரேஷ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஹ…
சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பாடிய மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா். வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டதாக …
புத்தாண்டு காலப்பகுதியில் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த 12 வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதாக கண்டி மாநகர சபையின் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்தார். சாப…
பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ,தனியார் ஊடாகவா அல்லது அரசாங்கத்தின் ஊடாகவா இறக்குமதி செய்வது என்பது பற்றி இன்று தீர்மானம் மேற்கொள்ள …
ஒமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாள…
சமூக வலைத்தளங்களில்...