இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவென இந்தியா அவசர மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படையின் விக…
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அத்துடன், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையாளர் நா…
சுற்றறிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகள் அச்சம் கொள்ள தேவையில்லை, தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுவரும் மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள், அரசாங்கம் எனும் வக…
நிலைமை மோசமடைந்து வருவதால், பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் வளாகம் முழுவதும் பாதுகாப்பு தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். சகல விடுதிகளிலுமுள்ள மாணவ…
முப்படையினர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் …
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் பேருந்து சி…
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் பயணிக்க முடியாமல் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 70 ப…
பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள…
கல்முனைப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியைத் தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது. கடற்றொழிலாளர்கள் தமது படகுகளை அவசர அவசரமாகப் பாதுகாப்பாக அப்புற…
யுத்தத்தின்போது வடக்கு கிழக்கில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு சுதந்திரமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமைக்காக அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக, இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெ…
"டித்வா" சூறாவளியானது தற்போது திருகோணமலையில் இருந்து தென் திசையாக சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது. ஆகையினால் வளிமண்டலவ…
District Media Unit News-BATTICALOA அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான முக்கிய அறிவிப்பு. வெள்ளம் அல்லது பிற அனர்த்த அவசர காலங்களில், மக்களுக்கு உடனடியாக உதவக்கூடிய வகையில், …
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 12,313 குடும்பங்களை சேர்ந்த 43,…
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு நிவாரணம் அளிக்கவ…
சமூக வலைத்தளங்களில்...