மட்டக்களப்பு மகிழவெட்டுவான் பிரதேசத்தில் அபயம் (ABAYAM) அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாம் நேற்று 07.03.2026 நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்கவிலி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாரத்தினை மேம்படுத்து முகமாக அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமா…
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிமாற்று வேலை திட்டத்தின் கீழ் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் நிகழ்வு இன்று மட்டக…
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தவிசாளர் அவர்களின் எ…
அம்பலாங்கொடை, தல்கஸ்கொட பகுதியில் 12 வயது பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு புரிந்து கொலை செய்த குற்றவாளிக்கு பலாபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த நேற்று (06) மரண த…
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி…
. அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் வெற்றி ஈட்டிய சம்மாந்துறை வலய றாணமடு இந்துக் கல்லூரி மாணவர்களான ரி. கிறிஸாந்த் மற்றும் வி. றுஸானன் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு கல்லூரி…
உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கும் அளவைக் காட்டிலும் நாட்டில் சர்க்கரை பயன்பாடு மூன்றரை மடங்கு துஅதிகமாக உள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்தன கஜநாயக்க துதெரிவித்துள்ளார். இது…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திர…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் “முழு நாடும் ஒன்றாக” “ரட்டம எகட்ட ” விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வானது போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி. அனுசிக்கா அபேசிங்க அவர்களின் …
கப்பலில் இருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை அர…
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தில் நடைபெற்றது. பின்தங்கிய மற்றும் வறுமை நிலையில் உள்ள மாண…
மட்டக்களப்பு மகிழவெட்டுவான் பிரதேசத்தில் அபயம் (ABAYAM) அமைப்பின் நிதிப்பங்களிப்புட…
சமூக வலைத்தளங்களில்...