இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டைத் தடை செய்யும் நடைமுறையைச் சட்டபூர்வமாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 'சிறுவர் நலன்புரி மற்றும் பாடசாலைகள் சட்டமூ…
சித்திரை புத்தாண்டு சுபநேர அட்டவணைக்கு அமைவாக, மரக்கன்றுகளை நாட்டுவதற்கான சுபவேளை இன்று ( 23) ஆரம்பமாகியுள்ளது. புத்தாண்டு சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக, இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மரக…
இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் தட்டுப்பாடு ஏற்படும் என்று மருந்து உற்பத்தித் துறைச் சபை அறிவித்துள்ளது இந்த நெருக்கடியைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாகத் தலைய…
தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை …
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் 5.67…
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” இரண்டாம் கட்டம் இன்று (23) ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிஹாரை விகாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தல…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்பெறுகை நடைமுறைகளில் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கம் தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் ஒய்வு நில…
கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு அடியார்கள் புடை சூழ வேத நாதம் முழங்க ப…
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் 07வது ஆண்டு நினைவு நாளை அனுஸ்டிக்கும் முகமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் (21) கல்லடி இளைஞர்களின் ஏற்பாட்டில் ஈஸ்டர் …
இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டைத் தடை செய்யும் ந…
சமூக வலைத்தளங்களில்...