மட்டக்களப்பு - செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுமிக்கு இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலை அனுமதித்துள்ளதாக …
இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்ப…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 மே 6 ஆம் திகதியிட…
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000க்கும் மேற்பட்ட அதிபர்களுக்கான பணியிடங்கள் வெற்றிடமாக இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்த…
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் இம் மாதம் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளது. வரலாற…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாட்டுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். ஆளுநரிடம் 113 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை…
இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134வது ஜனன தின நிகழ்வு கல்லடிப் பாலத்துக்கருகில் அமைக்கப்பட்டுள்ள சுவாமியின் கருங்கற்சிலை பீ…
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுமிக்கு இரும்பு கரண்டியால் சூடு வைத்…
சமூக வலைத்தளங்களில்...