ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சர்வதேச.உளவியல்சார் கற்கைகள் நிலையம் என்பன இணைந்து அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் தர…
இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியரான ஸ்ரீமத் சுவாமி அபவர்க்கானந்தஜி மஹராஜ் இன்று (23) வியாழக்கிழமை மட்டக்களப்பு கிரான் குளம் விவேகானந்த பூங்காவிற்கு விஐயம் செ…
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று…
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் 13/10/2025 அன்று பணிப்பாளர் Dr.ஆர். முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் தொற்றா நோய் வைத்திய அதிகாரிகளான Dr.E உதயகுமார், Dr.M.ருதீசன் ஆகியோ…
2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவ…
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற உபகுழுவின் கூட்டம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. …
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக, மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ …
அரசாங்கம் விரும்பிய வரி வருவாய் இலக்குகளை அடைய வேண்டுமானால், மக்கள் மதுபானங்களை வாங்குவதற்கு வசதியாக விலைகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க இன…
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச தாண்டியடி உமிரி பிரதேசம் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் பாரிய அட்டகாசத்திற்கு இலக்காகி வருகிறது. அவை அங்குள்ள பெறுமதி வாய்ந்த நூற்றுக்கணக்கான தென்னைகளின…
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் என்பவர், பிரான்ஸ் நாட்டிலிருந்து சைக்கிள் மூலம் 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து, நாகையில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்து சாதனை படைத்துள்ளா…
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குத்து விளக்கு ஏற்றித் தீபாவளியைக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் FBI இயக்குநர் காஷ் படேல், தேசியப் புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், வெள்ளை ம…
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மகளிர் அணி உருவாக்கம் , நேற்றையதினம் கேதாரகெளரி பூசையின் இறுதி நாளான காப்பு கட்டினை முன்னிட்டு ஆலய தலைவரின் சிந்தனையில், …
ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்…
சமூக வலைத்தளங்களில்...