அதிக சத்தத்துடன் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்களை வவுனியா பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். வவுனியா வீதிகளில் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிள்கள் பயணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்…
( வி.ரி. சகாதேவராஜா) சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப் பாட்டிற்கு வரவேண்டும். இவ்வாறு சம்மாந்துறை நீதிவான் நீத…
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்த…
கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரியுமான Dr.சி.சிவலக்சன் அவர்களின் முயற்சியின் பயனாக இன்று கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிர…
இன்னொரு வரை காதலித்த தனது முன்னாள் காதலியைச் சுட்டுக் கொல்ல முயன்ற காதலன் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரிதிகஹவத்தையை சேர்ந்த 24 வய து இளம…
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டின் கராத்தே சுற்றுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்போட்டியில் அதிக புள்ளிகளை ப…
எழுதியவர் ஈழத்து நிலவன் ✦. அத்தியாயம் 1 : மார்க்சியத்தின் பிறப்பும் அதன் வரலாற்றுப் பயணம் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃப்ரிட்ரிக் எங்கல்ஸ் இணைந்து மார்க்சியக் கோட்பா…
ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக கட்டிடத்தில் ஜ…
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) மட்டக்களப்பின் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர…
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள், காருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் தம்பிலுவில்லை சேர்ந்த 24 வயதுடைய சுந்த…
ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக கட்டிடத்தில்…
தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பித்து …
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கலந்து கொள்ள சட்டத்தரணி ஹபீப் றிபான் சீனா பயணம். இலங்கையில் உள்ள சீன தூதரக…
அதிக சத்தத்துடன் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்களை வவுனியா பொலிஸார் மடக்கிப்பிடி…
சமூக வலைத்தளங்களில்...