சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (21) வெளியிட்…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய கேதாரகெளரி விரத இறுதி நாள் கௌரிக்காப்புக்கட்டும் சடங்கு (21) செவ்வாய்க்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தர்சன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.. ப…
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - கல்முனை வீதியில், களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு…
நாளை(22) இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று சபாநாயகர் இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் உலகளாவிய மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வ…
மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற போதே மேச்சல் தரை…
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஜனாதிபதி பதக்கம் பெறவுள்ள மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21) சந்தித்தனர். மத்திய சுற்றாடல் அதிகார…
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது.அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்…
மட்டக்களப்பு சிவாநந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் வருடம் தோறும் இடம்பெறும் வகுப்பு அடிப்படையிலான பழைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி இவ் வருடமும் 5வது தடவையாக இடம்பெற்…
சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள…
சமூக வலைத்தளங்களில்...