மட்டக்களப்பு நகரின் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதியில், பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பறித்துச் செல்ல முயன்ற சம்பவம் சனிக்கிழ…
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் முதலாம் தரம் முதல் பத்தாம் தரம் வரையிலாக ஏறத்தாழ 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடை விலகியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கு இளை…
எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மாபெரும் மக்கள் பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, தற்போது விளக்கமறியலில் வை…
இலங்கையின் புதிய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக முன்னெடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) பாராட்டியுள்ளார். எனினும், ஊழல் எதிர…
தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. லோவெல் (Lowell), கர…
இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி போதைப்பொருள் பாவனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் “போதையை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகத்தின் J.P.L. கிரிக்கெ…
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் மகுடம் கலை இலக்கிய வட்டமும் இணைந்து நடத்தும் க.மோகனதாசனின் இருத்தலியமும் அரங்கும் நூல் வெளியீட்டு விழாவானது நேற்று காலை 10:30 மணியளவில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்த…
மட்டக்களப்பு நகரின் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதியில், பெண்ணொருவ…
சமூக வலைத்தளங்களில்...