க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். கராப…
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது. "ஒஸ்…
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32), கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் இறந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியு…
தேசிய மக்கள் சக்தி சார்பிலான காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் தலைமையிலான குழுவொன்று ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமரை தாக்கியுள்ளனர். நேற்று (11) கல்முனையிலிருந்து மாளிகைக்காட்டை நோக்கி பயணித்த…
அக்கரைப்பற்று 8/1 ஐ சேர்ந்த சிவகுமார் ரேணுகாந்த் 17 வயதுடைய சிறுவனை நேற்று (11) காலை முதல் காணவில்லை. குடும்பத்தினர் தேடி வருகிறார்கள் இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு கேட்டுக் கொள்க…
இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடுவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டி இரண்டு பெண்களால் தாக்கல் ச…
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் நட்புறவு கடினப்பத்து போட்டிகளானது கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் …
கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் 347 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 9ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் -மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை…
இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கல்லடி இ.கி.மிஷன் குருகுலம் ஏற்பாடு செய்த குரு பூர்ணிமா தின நிகழ்வுகள் இராமகிருஷ்ண திருக்கோவிலில் (10) வியாழக்கிழமை காலை முதல் சிறப்பாக நடைபெற்றது. . இந் நிகழ்வு…
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் LOLC பினான்ஸ் கிளை காரியாலயம் இன்று 2025.07.11 காலை திறந்து வைக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை - LOLC பினான்ஸ் கிளை முகாமையாளர் ந.பிரசுதன் தலைமையில் இடம்ப…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது …
சமூக வலைத்தளங்களில்...