நானுஓயா, இராகலையில் கல்முனை கனடா இணையம் உலருணவு விநியோகம் ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை பிராந்திய இணையம் கனடா, மற்றும் கனடாவில் தொழில் புரியும் தாயக நண்பர்களது உதவியில் அனர்த்த அபாய சிவப்பு எச்சர…
சமீபத்திய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் யுனிசெப் பிரதிநிதிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று பிரதமர்…
சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து, தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவரை வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகள் கைது செய்து…
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிய…
”திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது முதுமொழி. வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 28.12.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவெம்பாவை வி…
நீர் உள்வருகை வெளியேற்றல் மற்றும் மழை வீழ்ச்சிகளை அளவிடுவதற்காக ஏற்கனவே உன்னிச்சை நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்டது போன்ற நீரியல் அளவீட்டு நிலையங்கள் (Hidro Metro Station) உறுகாம குளம…
மலையகத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவரவர் பகுதியில் அரச காணிகளை வழங்கி குடியமர்த்தல் நல்லது. மாறாக அவர்கள் விரும்பினால் வடகிழக்கில் குடியேற்றுவதில் தவறில்லை! நுவரேலியா லிந்துல சரஸ்வதி ம…
நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த மண் எங்களுடைய சொந்த மண் . எங்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது எங்கும் நாடு கடத்த வேண்டாம். இவ்வாறு நுவரெலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்தா மகா வித்தியாலயஅதிபர்…
நாட்டில் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறைக்கு உதவும் வகையிலும் மட்டக்களப்பு - பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. மட்டக்க…
AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என, தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்…
இது ஒரு நேரடி ரிப்போர்ட் - தமிழகத்தில் வெளியான "சிட்டிசன் " திரைப்படத்தில் அத்திப்பட்டிக் கிராமம் பற்றி அனைவரும் அறிவோம். அதே பாணியில் இலங்கையில் மலையகத்தில் ஒரு குக் கிராமம் தித்வா பேரிடர…
பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் பொது மக்களுக்கான விசேட உதவி மையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடு…
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Departm…
நானுஓயா, இராகலையில் கல்முனை கனடா இணையம் உலருணவு விநியோகம் ( வி.ரி.சகாதேவராஜா) கல்ம…
சமூக வலைத்தளங்களில்...