34 வருட அரச உயர் சேவைகளிலிருந்து முன்னாள் யாழ். அரசாங்க அதிபரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் பணிப்பாளர…
இந்திய, இலங்கை இருநாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 8.10.2023 அன்று நாகையிலிருந்து இலங்கைக்கு பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. சுற்றுலா…
தம்பிலுவில் எதிரோளிவிளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர், ஆறு ஓவர்கள் மட்டுப்படுத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.19ஆந் திகதி எதிரோளி விளையாட்டு கழக மைதானத…
வாழைச்சேனை பேத்தாழை விபுலாநந்தர் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞர் சுஜி பொற்செல்வி எழுதிய "இசைக்கும் மொட்டுகள்" …
மெக்சிக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த அடைமழையால் ஏற்பட…
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு …
இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்ற…
கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில், அம்பாறை - பொத்துவில் அறுகம்பை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்ப…
வணக்க ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது . கும்பாபிஷேகம் தொடக்கம் திருவிழாக்கள் வரை செய்வது சரி. ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வது என்பது அதைவிட நல்லது . அதுதான் இறை அனுபூதியை பெற வழிவகுக்கும்…
ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கம் மேன்முறையீ…
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். விபத்து பாவற்கொடிச்சேனை, பழங்குடியிருப்பு மடு …
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தட…
இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த மாகாண சபைத் தேர்தலைக் காலவரையின்றி ஒத்திவைக்க அரசு அதிகாரபூர்வமற்ற முடிவை எடுத்துள்ளது என்று கூறப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று இதனை அறிவித்துள்ளது. அட…
34 வருட அரச உயர் சேவைகளிலிருந்து முன்னாள் யாழ். அரசாங்க அதிபரும், நீதி மற்றும் தேச…
சமூக வலைத்தளங்களில்...