காரைதீவு விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும் இளம் வீரர்களுக்கான KSC Junior Premier League 2025 போட்டியும் புதிய சீருடை விநியோகமும் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கழகத் தலைவர் எல்.சுரேஸ…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது எருவில் பிரதேச அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வானது எருவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் எருவில் அறநெறி…
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாதகல்மடு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் காட்டு யானை தாக்கி பலியாகியுள்ளார். 58 வயதுடைய வயிரமுத்து மலர் என்பவர் தனியாக வீட்டில் வசித்து வந்த நி…
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி கையேடுகள் மற்றும…
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - கிரகரி வாவிக்கு அருகில் நான்காவது வாகனத் தரிப்பிடத்தில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போத…
தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிய கல்லடி பாலத்தில் அமைக்கப்பட்ட அலங்கார மின்னொளி வளைவு திறந்துவைக்கப்பட்டது. இன்று இந்துக்கள் தீபாவளி கொண்டாப்படவுள்ள நிலையில் அதனை சிறப்பிக…
காரைதீவு விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும் இளம் வீரர்களுக்கான KSC Junior Premie…
சமூக வலைத்தளங்களில்...