மட்டக்களப்பு, கல்லடி சரவண வீதியில் அமைந்துள்ள ஏற்றம் உளவியல் மையத்தில், கடந்த வாரம் மூச்சுப் பயிற்சி அறிமுக நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பயிற்சிகளை நடத்துவதற்காக பிராந்திய சுகாதார சேவ…
பிறந்திருக்கும் பராபவ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியமான "ஒஸ்கார்" இணைஅனு…
திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்பின் அனுசரணையுடன் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்வு நேற்று (17)பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தல…
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 5.5 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், வடமேற்கு கைபர் பக்து…
சுமன் முன்னாள் பா.உ ஜனாவினால் 40 மில்லியன் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட விளையாட்டரங்கு திறந்துவைப்பு... தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற …
நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பமான காலநிலை காரணமாக கண்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் கண் …
மட்டக்களப்பு - சித்தாண்டி பகுதியில் மதுபானம் அருந்த பணம் தராத காரணத்தினால் தாயை கொலை செய்த மகன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ( 17.04.2026) மாலை இடம்பெற்றுள்ளதா…
அட்சய திருதியை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கும் வருவது தங்கம் வாங்குவதுதான். ஆனால், தங்கம் வாங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பது நியமில்லை. இந்த நாளில் நாம் செய்யும் சிறிய நற்செயல்களும், எள…
இந்திய துணை ஜனாதிபதி (குடியரசு துணைத் தலைவர்) சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்வரும் ஏப்ரல் 19 – 20 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமை…
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பாரிய உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன. வீதி விபத்துக…
ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், புதிய பொதுச் சந்தை கட்டிடத்தின் திறப்பு விழா (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. ஏறாவூர் நகர முதல்வர்…
நிந்தவூர் முருகன் ஆலய வருடாந்த முதல் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் (17) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நிந்தவூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலையில் முதலாவது பாற்குட பவனி ஆரம்பம…
மட்டக்களப்பு, கல்லடி சரவண வீதியில் அமைந்துள்ள ஏற்றம் உளவியல் மையத்தில், கடந்த வாரம் …
சமூக வலைத்தளங்களில்...