யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால், வேறு நாட்டவர்கள் தங்கள் …
இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாக கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பல விடயங்களை குறிப்…
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (16) இந்தக் கைது இடம்பெற்றுள்…
நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயலாகத்தான் திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கர…
திருகோணமலை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் தற்போது மீண்டும் பதட்ட நிலை உருவாகியுள்ளது. அதன்படி, குறித்த பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பா…
2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. வாக்காளர் ஆவதற்குத் தகுதிபெறும் ஒவ்வொரு இலங்கை பிரஜையினதும் பெய…
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவரது அரசாங்கம் கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களை வன்முறையாக ஒடுக்கியதில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாகக் கூறி,…
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி இரு மாட்டு வண்டிகளில் கடத்திவரப்பட்ட ஒரு தொகை மரக்குற்றியை கைப்பற்றினர். மட்டக்களப்பு பாவக்…
நான் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தாலும் உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி. நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரி…
திருகோணமலையில் நேற்று நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவையடுத்து நேற்றிரவே சிலை அகற்றப்பட்டுள்ளதாக இலங்…
மஸ்கெலியா பேருந்து நிலையப் பகுதியில் நேற்று பெருந்தோட்ட தொழிலாளர்களினால் நடத்தப்பட்ட கண்டனப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலாளர்களின் வேதன உயர்வை எதிர்த்து சில அரசியல்வாதிகள் பார…
இலங்கை உட்பட உலகெங்கிலும் இருந்து சபரிமலைக்கு செல்லும் இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு கேரள மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங்கு பரவி வரும் அமீபா மூளைக்காய்ச்சலை கவனத்திற் க…
புதிய கல்வி மறுசீரமைப்பு தமது யோசனை அல்ல என்றும் 200க்கும் அதிகமான நிபுணர்களைக் கொண்ட சபையின் யோசனை என்றும் கல்வி,உயர் கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வ…
யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒ…
சமூக வலைத்தளங்களில்...