பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2026.01.02ஆந் திகதி பாலமுனை ஹிக்மா …
குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் கல்…
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளிலேயே லிட்ரோ எரிவாயு …
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்…
கல்வி அமைச்சு கைத்தொழில் அமைச்சும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட காலணிகளை பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கைத்தொழில் அமைச்சின் கூற்றுப்படி, 250 க…
இலங்கையிலுள்ள கிராமசேவகர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்க…
மார்கழி பௌர்ணமி தினமாகிய நாளை (3) சனிக்கிழமை ” ஈழத்து பழநி” என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் 210 சித்தர்கள் வேள்வி யாகத்துடன் விசேட வழிபாடு நடைபெறவிருக்கிறத…
சீலாமுனை நிருபர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இவ்வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும்…
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன…
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 20025.01.06 கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை …
புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் அரச உத்தியோகத்தர்களுக்கு பல போட்டிகளை நடாத்தி, அதில் வெற்றி பெற்றவர்களை கெளரவித்து வருகிறது. அந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான அரச உத…
மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியைசேர்ந்த 21வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்னும…
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள இலங்கை சமுத்திர பல்கலைக் கழகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இலங்கை சமுத்திர பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக (Logistic Operation NVQ …
பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர…
சமூக வலைத்தளங்களில்...