அநுராதபுரத்தில் பௌத்த துறவி (பிக்கு) ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி கோரியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆ…
யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்…
வரதன் மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு…
வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரை எட்டாம் நாளான நாளை சனிக்கிழமை (30) முள்ளிவாய்க்காலை அடைகின்றது. நாளை மறுநாள் ஒன்பதாம் நாள் (31) ஞாயிற்றுக்க…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய விசாக் வாரத்தினை முன்னிட்டு இன்று மட்டு நகரில் அரச நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்கள் பொது இடங்களில் பௌத்த கொடிகள் மற்றும் விசாக் அலங்கார கூடுகள் என்பன க…
ஏறாவூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தண்ணீர் தொட்டியிலிருந்து, 11 வயதுச் சிறுமியொருவர் நேற்று (28) வியாழக்கிழமை மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்ப…
பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது. சர…
மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை பகுதியில், 8 வயது சிறுவனின் வாயில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய அவரது தந்தையை நேற்று (28) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித…
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னியன் கலாமன்ற மாணவர்கள் பரதநாட்டியத்தில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று, சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். …
அரச வெசாக் மகோற்சவத்தை முன்னிட்டு, “ஆரோக்யா” நடமாடும் சுகாதார மருத்துவ முகாம் திட்டமொன்று மாத்தறை, மகா மந்தின்த பிரிவெனா விகாரை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் சுகாதார முகாமில் ம…
செவிலியர் நோக்குநிலை மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை (Nursing Orientation and Coordination Training) வெற்றிகரமாக முடித்த 515 இளம் அறிவியல் செவிலியர் (B.Sc. Nursing) பட்டதாரிகளை நேரடிச் சேவையில…
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக…
ஹொங்கொங்கில் வியாழக்கிழமை (28) ஆரம்பமான 22-வது ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான (U20) தடகள செம்பியன்ஷிப் தொடரில், மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப…
அநுராதபுரத்தில் பௌத்த துறவி (பிக்கு) ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட…
சமூக வலைத்தளங்களில்...