ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் 07வது சபையமர்வு இன்றைய தினம் தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இன்றைய சபை அமர்வின் போது 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம…
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர…
ஏறாவூர் நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான விசேட கூட்டம், நேற்று ஏறாவூர் நகர சபை மாநாட்டு மண்டபத்தில், கௌரவ நகர முதல்வர் எம். எஸ். நழீம் அவர்களின் தலைமையில் இடம்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும், இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜன…
காரைதீவு ஒன்றியம் - பிரித்தானியா அமைப்பினரால் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு தொகுதி நிவாரண பொருட…
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின் போது, இடிபாடுகளுக்குள் இருந்து இராணுவத்தினர் கண்டுபிடித்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட 300,000 ரூபாய் பணம் …
மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இருவேறு வீதி விபத்தில் 15 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் 2 பேர…
இலங்கையில் எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொ…
-இது ஒரு நேரடி ரிப்போர்ட் - தமிழகத்தில் வெளியான "சிட்டிசன் " திரைப்படத்தில் அத்திப்பட்டிக் கிராமம் பற்றி அனைவரும் அறிவோம். அதே பாணியில் இலங்கையில் ஒரு கிராமம் மலையக பேரிடரில் காணாமல் போயு…
ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் 07வது சபையமர்வு இன்றைய தினம் தவிசாளர் மே.வினோராஜ் அவர்க…
சமூக வலைத்தளங்களில்...