2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று சிறப்புமிக்க வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது அதன் திருத்தப்பட்ட ஆண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக சுங்கத் திணைக்க…
திருகோணமலை, சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் நேற்று (28) மாலை பாரிய அளவிலான மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பொருள் இந்திய விண்வெ…
ஜனாதிபதி அநுர குமார திசாநாய்கவின் உத்தரவுக்கமைய, மக்கள் அவசரகால நிலைமையை நீடித்து, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (…
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை இன்று(29) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. தொழில் அமைச்சில் நடைபெறவுள்ள இந்த வி…
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தலைவரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
பெட்டி வடிவ 100 கூட்டல் மற்றும் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடங்கள் மற்றும் 10 நொடிகளில் தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைத்த மட்/ தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ரிசோன் ரோ…
2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று …
சமூக வலைத்தளங்களில்...