வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் எம்மைச் சோதிக்கின்ற போதெல்லாம், மனிதநேயமே எம்மை ஒன்றிணைக்கிறது, அந்த வகையில், இம்முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்ட எமது வாகரை, புனானை எல்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 இற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், ஜன…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் செங்கலடி பிரதேச செயலா…
அண்மையில் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து - கருவாடு உற்பத்தி செய்யும் பெண் சிறு தொழில் முயற்சியாளரான கமலினி அண்ணாத்துரை அவர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்க…
அனர்த்த காலங்களில் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கொத்மலை நீர்த்தேக்க அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங…
வவுணதீவு அம்பாறை, மஹியங்கனை மற்றும் ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் க…
அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று …
இலங்கை|| தற்காலிக மருத்துவமனை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் அளிக்க இந்திய ராணுவத்தை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்களான 73 வீரர்கள் அ டங்கிய குழு இலங்கை வந்தடைந்த…
நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடங்குவதால் மழையில் அசாதாரண அதிகரிப்பு இருக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை…
இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவும் வதந்திகள் தவறானவை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மழை பெய்யும் வானிலை எதிர…
நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கண்டி, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் ஏனைய மாவட்டங்க…
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புத…
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும்…
சமூக வலைத்தளங்களில்...