மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம் குளங்களின்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை …
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எ…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மூழ்கியிருந்தது. அதில் காணாமல் போயிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளை…
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்க…
மலையக மக்களை வடகிழக்கில் குடியேற்ற ஈரோஸ் கட்சி தயாராக உள்ளது என மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன…
அனர்த்த நிலைமையில் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச மற்றும் தனியார் துறை…
அனர்த்த சூழ்நிலை காரணமாகக் கடந்த 27 ஆம் திகதி 2 தினங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (01) மீண்டும் தொடங்க உள்ளன. இன்று மற்றும் நாளை ஆறு (6) அமைச்சுகளுக்கான ச…
அனைத்து பொது மற்றும் அத்தியாவசிய சேவைகள் இன்று (1) முதல் வழமைபோல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் த…
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், எதிர்வரும் எட்டாம் திகதி வரை கல்வி நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமரும், கல்வி அம…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 57 வது பிறந்த தினத்தை முன்னிட்டும் சீரற்ற காலநிலையிலும் கூட அவரது ஆட்சி நீடிக்கவும் ஆசி வேண்டி பொத்துவில் சுல்பிகாரின் கரையோரத்தை சுற்றிய சைக்கிள் ஓட்டம் ஆ…
இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் கொழும்பை வந்தடைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான சீரற்ற வானிலையைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகை…
வடக்கு, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Dep…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர…
சமூக வலைத்தளங்களில்...