மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (18) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 128.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த கா…
. குறிப்பிட்ட வீதியின் வழியாக தினமும் பாடசாலை மாணவர்கள் உற்பட அன்றாட தேவை நிமித்தம் பெருமளவிலான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். 60குடும்பங்கள் இவ் கிராமத்தில் வசிக்கின்றனர். சேரும் சகதியும் பள…
15வது ஷோடோகான் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025ம் ஆண்டுக்கான போட்டிகள் இம்மாதம் 14 மற்றும் 15ம் திகதிகளில் (2026,02,14-15) ஷோடோகான் கராத்தே டோ சம்மேளனம் இலங்கையின் ஒழுங்கமைப்பில் கொழும்பு புனித ஜோச…
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆரோக்கிய சுகவாழ்வு நிலையங்களின் (Healthy Lifestyle Clinic) சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தி, பணிகளை மேலும் துல்லியமாகவு…
மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பு கல்லடியில் மிகப்ப…
மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பாலஸ்தீன விவகாரம் ஒரு மையப்புள்ளியாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சவூதி அரேபியா தனது அரசியல் மற்றும் மனிதாபிமான நகர்வுகளை மிகத்தெளிவாக வகுத்து…
புத்த சாசனத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு (பௌத்த பிக்குகளாக) அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள மற்றும் சொந்தமாக வீடற்ற பெற…
முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ள…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்ப…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக இருந்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி குழந்தையொன்றைப் பிரசவித்த சம்பவம் இடம்பெற்ற…
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்…
உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்த யூடியூப் (YouTube) தளத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. க…
எழுவான் ரமேஷ் நெல் விவசாயம் ஆபத்தானது , ஏனெனில் இது விவசாயிகள் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத காரணிகளை பெரிதும் சார்ந்துள்ளது. ஒரு பெரிய ஆபத்து கணிக்க முடியாத வானிலை. நெல்லுக்கு நிலையான நீர…
மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (18) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் …
சமூக வலைத்தளங்களில்...